Home Tags உத்திர பிரதேசம்

Tag: உத்திர பிரதேசம்

உத்திரப்பிரதேசத்தில் ஒரே ஊசியால் 40 பேருக்கு எச்ஐவி!

உன்னாவோ - உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ பகுதியில் தனியார் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த போலி மருத்துவர், காசை மிச்சப்படுத்த ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால், 40 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதாகத்...

டிராக்டரைப் பறிமுதல் செய்யவிடாமல் தடுக்க உயிரையே விட்ட விவசாயி!

சிதாபூர் - உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சிதாபூர் என்ற கிராமத்தில், டிராக்டருக்கு வாங்கிய 5 லட்சம் கடனில் 1.25 ஆயிரம் கடன் பாக்கி வைத்திருந்த கியான் சந்திரா என்ற விவசாயியின் டிராக்டரை,...

கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் கொடூரம்: 68 குழந்தைகள் பலி!

கோரக்பூர் - உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளில், பிராண வாயு கலன் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் பலியாகினர். அச்சம்பவம்...

உபி மருத்துவமனையில் மேலும் 6 குழந்தைகள் மரணம்!

கோரக்பூர் - உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக, கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த 70 குழந்தைகள் மரணமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,...

70 குழந்தைகள் மரணம்: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முதல்வர்!

லக்னோ - உத்திரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் மரணமடைந்த சோகம் அம்மாநில மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்நிலையில், உபி முதல்வர்...

கோரக்பூர்: குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

கோரக்பூர் - உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70 குழந்தைகள் மரணமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற காரணத்தை மறுத்திருக்கும்...

உபி மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி!

கோரக்பூர் - உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தற்போது வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆக்ஸிஜன்...

உத்திர பிரதேசத்தில் இரயில் தடம் புரண்டது!

லக்னோ - உத்திரபிரதேச மாநிலம் குலபாஹர் அருகே இன்று வியாழக்கிழமை அதிகாலை மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில், 8 பெட்டிகள் சரிந்து விழுந்ததோடு, 10 பயணிகள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது...

உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

புதுடெல்லி - உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி டெல்லியில் இன்று தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன் படி, உத்தரபிரதேசத்தில்,...

கான்பூர் அருகே இரயில் தடம் புரண்டது – 2 பேர் பலி, 28 பேர்...

கான்பூர் - உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இன்று புதன்கிழமை அதிகாலை அஜ்மீர் விரைவு இரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 2 பயணிகள் பலியானதாகவும், 28 பேர் காயமடைந்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.