Home Tags உலு சிலாங்கூர்

Tag: உலு சிலாங்கூர்

உலு சிலாங்கூர் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் சத்திய பிரகாஷ் நடராஜன்

கோலாலம்பூர் : மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூரில் பிகேஆர் கட்சியின் சார்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற வேட்பாளர்கள்...

தாப்பா சரவணன் வெற்றி, உலுசிலாங்கூர் கமலநாதன் தோல்வி! கோத்தா ராஜா குணாளன் தோல்வி!

தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார். அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார். கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில்...

உலுசிலாங்கூர் : மீண்டும் கமலநாதன் – எதிர்ப்பது பிகேஆர் கட்சியின் லியோவ் ஹிசியாட் ஹூய்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரை எதிர்த்து பிகேஆர்...

பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்பு கட்டடம் – நஜிப் திறந்து வைத்தார்

பத்தாங் காலி - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று புதன்கிழமை வருகை மேற்கொண்ட பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பத்தாங் காலியில்...

‘நான் நேசிக்கும் உலு சிலாங்கூர்’ இதழ் வெளியீடு!

பத்தாங் காலி – ‘நான் நேசிக்கும் உலுசிலாங்கூர்’ என்ற தமிழ் இதழின் வெளியீட்டு விழா, கடந்த வியாழக்கிழமை மாலை, பண்டார் பாரு பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமீத் அரங்கில் நடைபெற்றது. இவ்வெளியீட்டு விழாவிற்கு,...

உலுசிலாங்கூர் நாடாளுமன்றம் – மஇகா மீண்டும் வெல்ல முடியுமா?

கோலாலம்பூர் – கடந்த சனி, ஞாயிறு (27,28 மே 2017) இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை மையப்படுத்தி நடந்திருப்பதாலும், அதில் மஇகா தேசியத்...

செரண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம்: பொதுமக்கள் ஒன்று கூடிப் போராட்டம்!

செரண்டா - இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டதோடு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டித்தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

தனிநபரால் தடைபட்டு நிற்கிறதா செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம்?

கோலாலம்பூர் - அரசாங்கத்தின் சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், 40 புதியத் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அப்பட்டியலில் செரண்டா தமிழ்ப்பள்ளியும் இணைந்தது. அடித்தளம் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்க முயற்சிகள் மேற்கொண்ட...

கோல குபு பாருவில் மாயமான பாராகிளைடர் வீரர் உயிருடன் மீட்பு!

கோலாலம்பூர் - கோல குபு பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராகிளைடர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த முகமட் ரோஸ்லி அஸ்லி (வயது 53) என்பவர், மோசமான வானிலை காரணமாக காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இந்நிலையில், நேற்று...

கோல குபு பாருவில் பாராகிளைடரில் பறந்தவர் மாயம்!

கோல குபு பாரு - நேற்று ஞாயிற்றுக்கிழமை, மதியம் 2.50 மணியளவில், கோல குபு பாரு, புக்கிட் பத்து பகாட்டிலிருந்து பாராகிளைடரில் பறந்த செராசைச் சேர்ந்த ரோஸ்லி என்பவர் மாயமானார். அவருக்கு என்ன...