Home Tags எழுத்துருவியல்

Tag: எழுத்துருவியல்

உலகின் மிகப்பெரிய அனைத்துலக எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

பிரிஸ்பேன் : கடந்த 65 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் அனைத்துலக எழுத்துருவியல் இயக்கமான எ.டைப்.ஐ, ஆண்டுதோறும் இத்துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு மாநாட்டை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இம்மாநாடு ஆசுத்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்...

மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

சென்னை : இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான 'மெட்ராஸ் பேப்பர்', தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல்...

வாரணாசி, எழுத்துருவியல் மாநாட்டில், முத்து நெடுமாறனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாரணாசி : மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT Bombay) உயர்கல்விக் கழகத்தின் ஐ.டி.சி. கல்லூரி (IDC School of Design), பல கலைத்துறை  அமைப்புகளோடும் மற்ற கல்விக்கழகங்களோடும் இணைந்து ‘டைப்போகிராபி...

எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை

கோலாலம்பூர் : இந்தியாவின் டைப்போகிராபி சொசைட்டி (Typography Society of India) எனப்படும் எழுத்துருவியல் கழகத்தின் ஏற்பாட்டில், இயங்கலை வழியான உரையை மலேசியாவின் கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் வழங்கவிருக்கிறார். இந்திய எழுத்துருவியல்...

தமிழ் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சி – டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை

நவம்பர் 8-ஆம் தேதி டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முத்து நெடுமாறன் தமிழ் மொழி கணினி, இணையத்தில் அரங்கேறிய விதம் குறித்து எடுத்துரைத்தார்.

தோக்கியோ உலக எழுத்துருவியல் மாநாட்டில் மறைந்த இந்திய வரிவடிவங்களின் மறுமலர்ச்சி

உலகெங்கும் நடைபெற்றுவரும் எழுத்துருவியல் மாநாடுகளில் மிகப் பழமையானதாகவும் தலையாயதுமாகக் கருதப்படுவதுமான மூன்று நாள் ஏ.டைப்.ஐ. மாநாடு 63-ஆவது முறையாக சப்பானின் தலைநகரான தோக்கியோவில் நடந்து முடிந்தது.

“தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன்...

மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன், சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – சென்னையில் முத்து நெடுமாறன் உரை

தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும் என்ற தலைப்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னையில் மலேசியாவின் முத்து நெடுமாறன் உரையாற்றவிருக்கின்றார்.

“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...

“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...