Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு : 4-1 பெரும்பான்மையில் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதங்களைச் சமர்ப்பிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...

நஜிப், காஜாங் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார்

காஜாங் : செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 23) கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காஜாங் சிறைச்சாலைக்கு தண்டனையை அனுபவிக்கக் கொண்டு செல்லப்பட்ட நஜிப் துன் ரசாக் தொடர்ந்து அங்கேயே இருந்து வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்...

நஜிப்பைப் பிரதிநிதிக்க குயின்ஸ் கவுன்சில் வழக்கறிஞர் மேல் முறையீடு

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க இலண்டனின் குயின்ஸ் கவுன்சில்  அந்தஸ்து கொண்ட வழக்கறிஞரான ஜோநாதன் ஜேம்ஸ் லேய்ட்லா என்பவரை நியமிக்க வேண்டுமென நஜிப் துன் ரசாக்கை மனு...

நஜிப் சிறை : சுங்கை பூலோவில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் – காஜாங் கொண்டு செல்லப்பட்டார்

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இன்றே காஜாங் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுங்கை...

நஜிப் சிறை செல்கிறார் – தண்டனை உறுதியானது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கில், வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து...

தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

புத்ரா ஜெயா : நஜிப் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் சிறிது நேரம் அவகாசம் வழங்கியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல்...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது – நஜிப் மனு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல் கட்டமாக மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த...

நஜிப் மேல்முறையீடு : வழக்கறிஞர் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?

(செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது நஜிப் மீதான எஸ்ஆர்சி ஊழல் வழக்கின் மேல்முறையீடு. நஜிப் தன் வழக்கறிஞர்களை மாற்றிய விதம் குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றமும் தன் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது....

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் நீதிமன்ற உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறார் – வழக்கறிஞர் மன்றம்...

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் நஜிப் துன் ரசாக் வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் நிறுவனங்களையும் மாற்றி, நீதிமன்ற உரிமைகளைத் தவறான முன்னுதாரணமாகப் பயன்படுத்துகிறார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று...