Home Tags ஏர்செல் வழக்கு

Tag: ஏர்செல் வழக்கு

காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்

ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்களிடம் நேரில் வரவேண்டும் என்ற அறிவிப்பை அவரது வீட்டில் ஒட்டியுள்ளனர்.

2 மணி நேரத்தில் வரவேண்டும் – ப.சிதம்பரம் வீட்டில் அறிவிப்பு ஒட்டிய சிபிஐ

ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்களிடம் நேரில் வரவேண்டும் என்ற அறிவிப்பை அவரது வீட்டில் ஒட்டியுள்ளனர்.

சிதம்பரம் கைது செய்யப்படுவாரா? முன் ஜாமீனை இரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை

புதுடில்லி - இந்தியாவில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று வியாழக்கிழமை இந்திய அமுலாக்கப் பிரிவு 9 பேர் மீது குற்றப் பத்திரிக்கையை சமர்ப்பித்தது. அவர்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும்...

ஏர்செல்லுக்கு எதிராக வாடிக்கையாளர் வழக்கு!

புதுடெல்லி - ஏர்செல் நிறுவனம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் திவாலானதையடுத்து, வரும் ஏப்ரல் 15-ம் தேதியோடு அதன் சேவை நிறுத்தப்படும் என்றும், அதற்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு ஒரு தொலைத்தொடர்பு...

ஆனந்த கிருஷ்ணனுக்கு தொடரும் சிக்கல்! அமலாக்கத் துறை மேல்முறையீடு!

புதுடில்லி - மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் இந்திய முதலீடுகள் மீதான சட்டச் சிக்கல்கள் இன்னும் தொடர்கின்றன. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுதலை...

வணிகப் பார்வை: விடுதலை! நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆனந்த கிருஷ்ணன்!

கோலாலம்பூர் -  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த புதுடில்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்து அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அந்த வழக்கில்...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

புதுடில்லி - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்றும் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன், அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷல், மலேசிய நிறுவனங்களான...

ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றம் வரவேண்டும் – மலேசிய சன் பத்திரிக்கையில் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நேற்று முன்தினம் 23 ஜனவரி 2017 தேதியிட்ட சன் ஆங்கில நாளிதழில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது வணிக நண்பர், அவரது இரண்டு நிறுவனங்கள் ஆகியவை மீதான...

வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப்...

கோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக்...