Home Tags கர்பால் சிங்

Tag: கர்பால் சிங்

மறைந்த ஜசெக மூத்த தலைவர் கர்பால் சிங்கிற்கு ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருது

ஜோர்ஜ் டவுன்: மறைந்த ஜசெக மூத்த தலைவரான கர்பல் சிங் பினாங்கு மாநில அரசிடமிருந்து டத்தோஸ்ரீ உத்தாமா விருதைப் பெற உள்ளார். இது குறித்து ஜசெக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "உங்கள் தியாகம் மறக்கப்படாது,...

கர்ப்பால் ஜசெக தலைவர் பதவியில் இருந்து விலகினார்!

கோலாலம்பூர், மார்ச் 29 - தனக்கு எதிராக தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், மேல்முறையீடு முடியும் வரை ஜசெக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கர்ப்பால் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து கர்ப்பால்...

தேச நிந்தனை குற்றத்திற்காக கர்ப்பாலுக்கு 4000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர், மார்ச் 11 - தேச நிந்தனை வழக்கில் மூத்த வழக்கறிஞரான கர்ப்பால் சிங்கிற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. கர்ப்பால் சிங்கின் உடல்நிலை, பொதுமக்களின் ஆர்வம் இவையனைத்தையும்...

பேராக் சுல்தானுக்கு எதிராக அவதூறு கேள்விகள்: கர்பால் மீது குற்றம் நிரூபணம்!

கோலாலம்பூர், பிப் 21 - டத்தோஸ்ரீ முகமட் நிஜார் ஜமாலுதீனை மந்திரி பெசார் பதவியிலிருந்து விலக்கியது குறித்து பேராக் சுல்தானுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியதற்காக ஜசெக தேசியத் தலைவர் கர்பால் சிங் மீது...

குற்றத்தடுப்பு சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டாம் – மாமன்னருக்கு கர்பால் மகஜர்

கோலாலம்பூர், அக் 19 - குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்திற்கு (பிசிஏ) அங்கீகாரம் அளிக்க வேண்டாம் என்று ஜசெக தலைவர் கர்பால் சிங், மாமன்னரிடம் மகஜர் ஒன்றை நேற்று இஸ்தானா நெகாராவில் சமர்ப்பித்தார். மாமன்னரின் ஒப்புதல்...

அடுத்த தேர்தலில் பக்காத்தான் வெற்றியடையும்! புத்ர ஜெயாவைக் கைப்பற்றுவோம்! – கர்பால் நம்பிக்கை

கோலாலம்பூர், செப் 30 - அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் கட்டாயமாக வெற்றி பெறும் என்று தான் நம்புவதாக ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார். நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற பக்காத்தானின் சிறப்பு மாநாட்டில் கலந்து...

“குற்றத்தடுப்பு சட்ட திருத்தம் மீண்டும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவது போலாகும்” – கர்பால்

கோலாலம்பூர், செப் 26 - குற்றத் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தம் மலேசிய அரசியலமைபுக்கு முரணானது என்று ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வாசிப்புக்கு வந்த குற்றத் தடுப்பு...

சொத்து விவரங்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கைகளை கர்பால் சிங் நிராகரித்தார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - நீதித்துறையில் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நீக்க, ஜசெக தலைவர் கர்பால் சிங் தனது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அத்தகைய கோரிக்கைகள் முக்கியமானவை அல்ல...

வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணமா? ஆதாரம் காட்ட முடியுமா? – அன்வார், கர்பால் சிங்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - வெளிநாட்டு வங்கிகளில் எங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாக சிலர் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள். அதற்கு அவர்களால் தகுந்த ஆதாரங்களைக் காட்ட முடியுமா என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார்...

“8 மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக உள்ளன” – கர்பால் சிங்

ஜோர்ஜ் டவுன், ஜூன் 29 - நாட்டில் மொத்தம் எட்டு மாநிலங்களில் சட்டமன்ற  தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டைப் படையாக இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக அவற்றில் ஒரு சட்டமன்றத்  தொகுதியை அதிகரிக்க வேண்டும்....