Home Tags கவிஞர் வீரமான்

Tag: கவிஞர் வீரமான்

‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

(கடந்த திங்கட்கிழமை 26 அக்டோபர் 2020-ஆம் நாள் மலேசியாவின் புகழ்பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரும் “வெள்ளி நிலவு” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவருமான கவிஞர் வீரமான் காலமானார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இலக்கியப்...

கவிஞர் வீரமான் மறைவுக்கு சரவணன் இரங்கல்

கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது...

கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை...

மலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகை செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் இன்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) உடல்...

கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட...

வீரமானுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு – டாக்டர் சுப்ரா வழங்கினார்

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், அமைச்சருமான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் நினைவாக, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த மலேசியத் தமிழ் நூல்களை, ஒவ்வொரு முறையும்,...