Home Tags கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்)

Tag: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்)

இசிஆர்எல் 3.0: 50 பில்லியன் செலவில் கட்டப்படும்

கோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்) திட்டம் மூன்றாவது முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அதற்கு இ.சி.ஆர்.எல் 3.0 என பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 665 கி.மீ. பரப்பளவில், இ.சி.ஆர்.எல் 3.0 பகாங் மற்றும் சிலாங்கூரை...

மீண்டும் இசிஆர்எல் – உள்ளூர் குத்தகையாளர்கள், வணிகங்கள், சுற்றுலா நிறுவனங்கள் பயனடைவர்

கோலாலம்பூர் – மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இசிஆர்எல் (ECRL - East Coast Railway Link) எனப்படும் கிழக்குக் கரையோர இரயில் பாதை உடனடியாக வணிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக...

இசிஆர்எல் – குவாந்தான் துறைமுக வணிகத்தை அதிகரிக்கும்

குவாந்தான் - இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீண்டும் தொடங்குவதால் போக்குவரத்துக்கான வசதிகள் அதிகரிக்கும் என்பதோடு, குவாந்தான் துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசிஆர்எல்...

இசிஆர்எல்: 3.1 பில்லியன் பணத்தை சீனா திருப்பித் தரும்!

கோலாலம்பூர்:  இரண்டாம் கட்ட கிழக்குக் கரை இரயில் திட்டத்தின் (இசிஆர்எல்) அசல் ஒப்பந்தத்தின்படி, 3.1 பில்லியன் ரிங்கிட் பணத்தை சீனா கம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ராக்‌ஷன் கம்பேனி லிமிடெட் (சிசிசிசி) திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டதாக...

இசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்!

கோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) திட்டமிட்டபடி குறைந்த விலையில் தொடரப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது. கடந்த பல மாதங்களாக புத்ராஜெயாவும், பெய்ஜிங்கும் நடத்திய...

இசிஆர்எல் திட்டம் வாயிலாக நெகிரி செம்பிலான் பயன்பெறும்!

ரந்தாவ்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) வாயிலாக நெகிரி செம்பிலான் மாநிலமும் பயனடைய உள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று வெள்ளிக்கிழமை ரந்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கூறினார். புத்ராஜெயா...

இசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்!

கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை இரயில் பாதை (இசிஆர்எல்) திட்டம் குறித்து தற்போதைக்கு எந்த ஒரு கருத்தையும் வெளியிட வேண்டாமென்று, பிரதமர் மகாதீர் முகமட், அறிவுறுத்தி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...

சீனா நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – டாயிம் சாடுகிறார்!

லங்காவி – நீண்ட காலமாக மலேசிய அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் நிதியமைச்சரும், அம்னோவின் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின் 14-வது பொதுத் தேர்தல் காலகட்டத்தில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக, கிழக்குக்...