Home Tags குழந்தைகள் நலம்

Tag: குழந்தைகள் நலம்

ASTRO KASIH குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் சிறப்பானக் கற்றல் முறை

கோலாலம்பூர் : ASTRO KASIH என்ற திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நிலையில் குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் (வார்டுகளில்) சிறப்பானக் கற்றல் முறையைக் கொண்டு வருகின்றது. இளம் நோயாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 60-க்கும் மேற்பட்ட...

பெற்றோர்கள் குழந்தைகளின் நோய்த்தடுப்பு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்!- நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: சுகாதார நிலையங்களில் நோய்த்தடுப்பு திட்டம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், சுகாதாரப் பணியாளர் நிர்ணயித்த, நோய்த்தடுப்பு அட்டவணை மற்றும் நியமனம் தேதியை பெற்றோர்கள் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கிராமத்திற்குத் திரும்பிய...

குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பது நல்லது!

பிரிட்டன்: சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் குறைந்தளவு சீனி...

குழந்தையை கொடுமை செய்த மாதுவை காவல் துறை தேடுகிறது!

கோலாலம்பூர்: ஒரு மாது ஒரு குழந்தையை மோசமான முறையில் கொடுமை செய்வது குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை அடுத்து, அது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் தேடி...

மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் மாயம்!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மலேசியாவில் இதுவரை மொத்தம் 3,937 குழந்தைகள் (6 முதல் 8 வயது) காணாமல் போயிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித்...

இரு மொழிகளைக் கேட்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் வளர்கிறார்கள் – ஆய்வு தகவல்

சிங்கப்பூர், செப்டம்பர் 2 - ஒரே மொழியை கேட்டு வளரும் குழந்தைகளை விட, இரண்டு மொழிகளை கேட்டு வளரும் குழந்தைகளின் கற்றல், நினைவாற்றல் மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைவதாக சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட...

குளிர்பானம் குடித்தால் இதயம் பாதிக்கும்!

மார்ச் 29 - காபி டீ குடிக்கீறார்களோ இல்லையோ குளிர்பானம் குடிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. இப்படி அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த...

அதிகம் ரொட்டி சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரிக்கும்!

மார்ச் 27 - உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்க  மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தினசரி 0.5...

குழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

லண்டன், மார்ச் 7 - ஒரு நாளைக்கு 6 சிறியக் கரண்டிக்குமேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும்,...

பிணமான ஒருமாத குழந்தை புதைக்கும் போது உயிர் பிழைத்த அதிசயம்

பீஜிங், நவ 21- கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே சுவாசக் கோளாறுடன் இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்...