Home Tags கெடா

Tag: கெடா

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் விடுமுறை – மந்திரி பெசார் சனுசி அறிவிப்பு

அலோர்ஸ்டார் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதியை பொது  விடுமுறையாக கெடா அரசு அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (டிச. 3) நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக...

காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!

லங்காவி : கெடா மாநிலத்தின் லங்காவியில் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். 34 வயதான அந்த பெண்மணி டிசம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டதாகவும், நேற்று சனிக்கிழமை...

வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சி ஏன்? கெடாவில் மட்டும் கூடுதலானோர் வாக்களிப்பு

=கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பரவலான அளவில் வாக்களிப்பு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது ஏன் என்ற விவாதங்கள் தொடர்கின்றன. அம்னோவினர், சாஹிட் ஹாமிடி மீதான அதிருப்தியாலும் ஜசெகவுடன் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்திருப்பது...

கெராக்கானின் கூலிம் சட்டமன்ற உறுப்பினர் கெடா ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்

அலோர்ஸ்டார் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கெராக்கான் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. கெடா மாநிலத்தின் கூலிம் தொகுதிதான் அது. வோங் சியா ஜென்...

கெடா : முகமட் சனுசி நூர் மீண்டும் மந்திரி பெசார் – ஆட்சிக் குழுவில்...

அலோர்ஸ்டார் : ஜெனரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி நூர் மீண்டும் கெடா மாநில மந்திரி பெசாராக இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் மாநில ஆட்சியாளர் சுல்தான் சாலேஹூடின் சுல்தான் பட்லீஷா...

கெடா : 36 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காட்டினர் கெடா மாநிலத்தில் வாக்களித்துள்ளனர். நடப்பு...

புக்கிட் செலாம்பாவ் : இறுதி நேரத்தில் திரும்பி வந்த சண்முகம் மீண்டும் வெற்றி பெறுவாரா?

(கெடா மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஸ் கட்சி மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் கெடா சட்டமன்றத் தொகுதி புக்கிட் சிலம்பாவ். அனல் பறக்கும் பிரச்சாரங்களின் மையமாகத்...

கெடா அரிய மண் அகழ்வு விவகாரம் – 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் விசாரணைக்கு...

அலோர்ஸ்டார் : கெடா மாநிலத்தில் அரியவகை மண் அகழ்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது. இதுவரை 12 நபர்களை...

சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக்...

சனுசி முகமட் நூர் தேசநிந்தனை வழக்கு : கெடாவில் அனுதாபம் பெருகுமா?

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தேச நிந்தனை...