Home Tags கோலாலம்பூர் பங்கு சந்தை

Tag: கோலாலம்பூர் பங்கு சந்தை

அசாம் பாக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பங்சாருக்கு இடம் மாற்றம்

கோலாலம்பூர் : ஊழல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக நாளை சனிக்கிழமை (ஜனவரி 22) தலைநகரில் கண்டனப் பேரணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்...

அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள்...

கோலாலம்பூர் : பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள்...

முக்ரிஸ் மகாதீர், ஓப்கோம் நிறுவனப் பங்குகளை விற்றார்!

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் புதல்வர்கள் பல வணிகங்களிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிலும் பங்குகளைக் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில் மகாதீரின் மகனும் முன்னாள் கெடா மந்திரி...

ஏர் ஆசியா பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படுமா?

நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூர் பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மீட்டனர்

கடந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் (ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை) 523.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குச் சந்தை முதலீடுகளை அந்நிய முதலீட்டாளர்கள் மீட்டுக் கொண்டுள்ளனர்.

யு.எம்.டபிள்யூ தலைவர் பட்ருல் பெய்சால் திடீர் மரணம் – நிர்வாக வாரியத்தில் உடனடி மாற்றங்கள்

வாகன உற்பத்தி நிறுவனமான யு.எம்.டபிள்யூ (UMW Holdings) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பட்ருல் பெய்சால் அப்துல் ரஹிம் தனது 50-வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) திடீரெனக் காலமானார்.

இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்

நான்கு மாத சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி

எண்ணெய் விலை வீழ்ச்சி, கொவிட் 19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த வேளையில், மலேசியாவின் பங்குச் சந்தையும் 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

அரசியல் குழப்பத்தால் பங்குச் சந்தை வீழ்ச்சி – ரிங்கிட் மதிப்பும் பலவீனமடைந்தது

அரசியல் குழப்பங்கள், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியது – பெர்சாத்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகல் - ஆகிய நடப்புகளைத் தொடர்ந்து கோலாலம்பூர் பங்குச் சந்தை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான முறையில் வீழ்ச்சியடைந்தது

கோலாலம்பூர் பங்குச் சந்தை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மலேசியப் பங்குச் சந்தை மூடப்பட்டபோது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புள்ளிகளுடன் வீழ்ச்சி கண்டது.