Home Tags கோல்ட்மேன் சாச்ஸ்

Tag: கோல்ட்மேன் சாச்ஸ்

1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிட முடியாது!

கோலாலம்பூர்: 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளையும் வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் இரகசியத்தன்மை விதிக்கு உட்பட்டவை என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் வேண்டும் என்று...

1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தும்

கோல்ட்மேன் சாச்ஸ், 1எம்டிபிக்கு நிலுவையில் உள்ள உரிமைகோரல்களைத் தீர்க்க, 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

1எம்டிபி: 2 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க கோல்ட்மேன் சாச்ஸ் முன்வருகிறது

1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், தங்களின் ஆலோசனை வழங்கும் நடைமுறைகளில் தவறுகள் இழைத்த காரணத்தால் 2 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க முன்வந்திருக்கிறது.

“கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது!”- மகாதீர்

கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானதால் அதனை, மலேசியா நிராகரித்தது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை!

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில், கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியுடன் சம்பந்தம் உள்ளதாக நம்பப்படும், ராஹ்மட் கிம் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் அலுவலகம், இன்று காலை (வியாழக்கிழமை)சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலனாய்வுத் துறை...

1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்!- நஜிப்

கேமரன் மலை: 1எம்டிபி நிதி குறித்த நலனைப் பாதுகாப்பதில் தோல்வியுற்ற கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி, பொறுப்பினை ஏற்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். "நாம் ஓர் அமைப்பை...

கோல்ட்மேன் சாச்ஸ் தலைமை அதிகாரி மலேசிய மக்களிடம் மன்னிப்புக் கோரினார்!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடியில்,முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி அதிகாரி டிம் லெய்ஸ்னர் சம்பந்தப்பட்டிருப்பதால்,அதன் தலைமை நிருவாக அதிகாரி டேவிட் சாலமன் மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரினார். தற்போது கோல்ட்மேன், மலேசியா மற்றும் அமெரிக்க...

மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி

நியூயார்க் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் நிலையில், அப்போதைய மலேசிய அரசாங்கம் தங்களிடம் பொய்களைக் கூறியதாகப்...

1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

கோலாலம்பூர்: 1எம்டிபி குறித்த ஊழல் மற்றும் பணமோசடி காரணமாக, கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இரு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அரசாங்கம் வழக்குப் பதிவுச் செய்துள்ளது. கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஊழியர்களான...

“588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை

கோலாலம்பூர் - 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து தரகுக் கட்டணமாக (கமிஷன்) வசூலித்த 588 மில்லியன் அமெரிக்க டாலரை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திருப்பித் தர வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார். 2012...