Home Tags கோ.புண்ணியவான்

Tag: கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவானின் “கையறு” நாவல் – சிரம்பானில் அறிமுகம்

சிரம்பான் : நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் நாவல் ‘கையறு’ சிரம்பான் நகரில் அறிமுகம் கண்டது. கையறு நாவல் அதன் கதைக் களத்தால் வெகுவாக கவரப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் கண்டு...

காணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”

https://www.youtube.com/watch?v=fNjlp8M0DxQ செல்லியல் காணொலி | மலேசிய சமகால இலக்கியங்கள் |ம.நவீன் (உரை-3) | கோ.புண்ணியவான் நாவல் "கையறு" |   07 ஏப்ரல் 2021 Selliyal video | Malaysian contemporary Tamil Literature - By...

கோ.புண்ணியவானின் “கனவு முகம்” சிறுகதைத் தொகுப்பு : ஒரு நேர்காணல்

சுங்கைப்பட்டாணி - நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் (படம்) ‘கனவு முகம்’ சிறுகதைத் தொகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை 15 ஜூன் 2019-ஆம் நாள் கெடா, சுங்கைப்பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான...

‘பேயோட்டி’ திகில் நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் நேர்காணல்!

கோலாலம்பூர் - மலேசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவான் 'வனதேவதை' என்ற சிறுவர் நாவலுக்குப் பிறகு, தன்னுடைய இரண்டாவது சிறுவர் திகில் நாவலான ‘பேயோட்டி’யைக் கொண்டு வந்திருக்கிறார். பெரியவர்களுக்கான சிறுகதைகள், நாவல் கட்டுரைகள் படைத்துவந்த...

‘வன தேவதை’ நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் சுவாரசிய உரையாடல்!

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என படைப்பிலக்கியத்தின் பன்முகத்தை நிரூபித்தவர். அதற்கான அடையாளத்தை  இலக்கிய உலகில் வலிமையாக நிறுவியரும் கூட. தேசிய அளவில் தன்னுடைய...

“முரசு அஞ்சல் எழுத்துகள் என்னைக் கொண்டு சென்ற தூரம் நெடியது” – கோ.புண்ணியவான்

கோலாலம்பூர் - (அண்மையில் நடந்து முடிந்த 'இணைமதியம்' என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நமது நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் (படம்), முரசு...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா! (பிரத்தியேக படங்கள்)

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 - தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின்  அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா இன்று கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் படங்களைக் கீழே...

“தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை” – ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு முனைவர் ரெ.கார்த்திகேசு...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - மலேசியாவின் பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட “செலாஞ்சார் அம்பாட்” என்ற நாவல், சுதந்திரத்திற்குப் பிறகு மலேசிய தோட்டப்புற மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை...

கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு 10,000 ரிங்கிட் பரிசு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 - மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு விழாவில் மலேசியாவின் பிரபல எழுத்தாளரான சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த கோ.புண்ணியவான் அவர்களின் “செலாஞ்சார் அம்பாட்” என்ற...

வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” – நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் 10,000 அமெரிக்க டாலர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "மூன்றாம் உலகப் போர்" என்ற நூலுக்கு, மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு வழங்கப்பட உள்ளது. உலகம் எதிர்நோக்கும்...