Home Tags சசிகலா

Tag: சசிகலா

சசிகலாவுடன் சரத்குமார், ராதிகா, கருணாஸ் , பிரேமலதா சந்திப்பு

சென்னை: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், அவருடன் சரத்குமார், ராதிகா, சீமான், பாரதி...

சிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா!

சென்னை - பெங்களூரு சிறையில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார் என்றும் அதில் பல உண்மை நிலவரங்கள் வெளிவரும்...

சசிகலாவுடன் தேவமணி பேச்சுவார்த்தை!

சென்னை - தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசிய துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர்...

தமிழகத்தில் சசிகலாதான் முதல்வராவார் – சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு தகவல்!

சென்னை - சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்வார் என்றும், சசிகலாதான் முதல்வராகும் நிலை வரும் என்பதால் அதிமுகவுக்கு வாக்களித்து ஓட்டுகளை வீண் செய்ய வேண்டாம் என்றும், பாஜக...

ஜெயலலிதா வழக்கு: அதிமுகவில் சசிகலாதான் ‘சின்னம்மா’ – ஆச்சாரியா அதிரடி வாதம்!

புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் சசிகலாதான். இவர் ஒரு அதிகாரம் மிக்க பெண்ணாக உலா வருபவர் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பில் வாதாடும், சிறப்பு...

சசிகலா ஜெயலலிதாவின் பினாமி அல்ல – உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

புதுடெல்லி - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, யாருக்கும் பினாமியாக செயல்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதடியுள்ளார். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு விவகாரத்தில், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக...

திருச்செந்தூர் கோவிலில் சசிகலா சிறப்பு வழிபாடு!

தூத்துக்குடி - திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறப்பு வழிபாடு செய்தார். அங்குள்ள சூரசம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார் சசிகலா. மே 16-ஆம் தேதி...

அன்னியச் செலாவணி மோசடி: சசிகலாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக, மத்திய அமலாக்கத் துறை தொடுத்த அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அன்னியச் செலாவணி மோசடி (எஃப்.இ.ஆர்.ஏ.)...

தேர்தலால் ஆலயங்களுக்கு அரசியல்வாதிகள் படையெடுப்பு – பழனியில் சசிகலா தரிசனம்!

சென்னை – திராவிடக் கட்சிக்காரர்கள் என்றால் பகிரங்கமாக ஆலயங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்ற நிலை மாறி இப்போது, திராவிடக் கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலயங்களுக்கு செல்வதும், பூஜைகள், யாகங்கள் நடத்துவதும் வழக்கமான...

துப்பாக்கியை வைத்து மிரட்டிய வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் கைது!

சென்னை, ஜூலை 8 - குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜனை சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரை சைதாப்பேட்டை...