Home Tags சஞ்சீவன் துப்பாக்கிச் சூடு

Tag: சஞ்சீவன் துப்பாக்கிச் சூடு

சினிமா நட்சத்திரங்களுடன் நம்ம சஞ்சீவன் – என்ன கதை?

கோலாலம்பூர் - மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்.. மலேசியாவின் நிஜக் கதாநாயகன்.. பல திரைப்படங்களில் குற்றங்களைத் தடுக்கப் போராடும் கதாநாயகன் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி, சாவிலிருந்து மீண்டு வருவார். அப்படிப்பட்டவர்கள்...

அன்வார் வழக்கில் சர்ச்சையாகும் சஞ்சீவனின் பெயர்!

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – “மைவாட்ச்” மலேசிய குற்றச் செயல் கண்காணிப்புக் குழு (Malaysian Crime Watch Task Force - MyWatch) என்ற பெயரிலான அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு பல...

“சுட்டவர்களை கண்டுபிடிக்காமல் காவல்துறை என்னை விசாரணை செய்கிறது” – சஞ்சீவன் அதிருப்தி

பெட்டாலிங் ஜெயா, அக் 10- தாம் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான புலன் விசாரணையில் காலங்கடத்துவது ஏன் என்று மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மாறாக, காவல் துறையினர் தம்மிடம் புலன்...

எனக்குப் பாதுகாப்பு வேண்டும்! மர்ம நபர்கள் சிலர் என் வீட்டைக் கண்காணிக்கிறார்கள்! – சஞ்சீவன்...

கோலாலம்பூர், செப் 12 - துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து, கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியிருக்கும் ‘மை வாட்ச்’ அமைப்பின் தலைவர் ஆர். சஞ்சீவன்,...

“போலி தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை எனக்கு நெருக்குதல் கொடுக்கிறது” – சஞ்சீவன் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, செப் 11 - தன்னிடம் இருந்த பல ஆதாரங்களை கைப்பற்றிக் கொண்ட காவல்துறை, தன்னை சிக்க வைக்கும் நோக்கில் போலியான தகவல்களைத் தரும் படி நெருக்குதல் கொடுத்து வருவதாக ‘மை...

சஞ்சீவனுக்கு விரைவில் பழைய நினைவுகள் திரும்பிவிடும் – தந்தை உறுதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 - குற்றத்தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனுக்கு பழைய நினைவுகள் தப்பிப்போனது தற்காலிகமானது என்றும், இன்னும் சில காலங்களில் அவர் மீண்டும் தன் பழைய நினைவுகளைத் திரும்பப் பெற்றுவிடுவார் என்றும் அவரது...

நெகிரி செம்பிலானில் பாதுகாப்பு இல்லை ! விசாரணையை புக்கிட் அமானுக்கு மாற்றுங்கள் – சஞ்சீவனின்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 -  குற்றத்தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனின் தந்தையான ராமகிருஷ்ணன் தன் மகன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணையை நெகிரி செம்பிலான் காவல்துறையில் இருந்து கோலாலம்பூர் தலைமையகத்திற்கு...

சஞ்சீவனுக்கு சுயநினைவு திரும்பியவுடன் விசாரணை நடத்த காவல்துறை காத்திருப்பு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - செர்டாங் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் குற்றத் தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனிடம் விசாரணை நடத்த அவருக்கும் மீண்டும் சுயநினைவு திரும்புவதற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். குற்றப்புலனாய்வுத் துறை தலைவர்...

சஞ்சீவனின் உடல்நிலையில் முன்னேற்றம் – அறுவை சிகிச்சைக்கு இன்னும் தாயாராகவில்லை – சுப்ரா

கோலாலம்பூர், அகஸ்ட் 1 - குற்ற தடுப்பு ஆர்வலர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை எந்த காரணத்திற்காகவும் தாமதிக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மேலும், சஞ்சீவனின் உடல்நிலையில் நல்ல...

“அவர்கள் சஞ்சீவனைக் கொல்ல முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” – தந்தை கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 30 - குற்றத் தடுப்பு ஆர்வலர் ஆர்.சஞ்சீவன், செர்டாங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூட தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர். குற்றத் தடுப்பு அமைப்பின்...