Home Tags சபா நிலநடுக்கம்

Tag: சபா நிலநடுக்கம்

சபா நிலநடுக்கம்: கினபாலு மலை மீது 100 மலையேறிகள் தவிப்பு

கோத்தா கினபாலு - இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் 5.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து கினபாலு மலை மீது இருந்த சுமார்...

சபாவில் லேசான நில நடுக்கம்!

கோத்தா கினபாலு - நேற்று புதன்கிழமை இரவு, சபாவில் உட்பகுதியான கெனிங்காவில் 2.8 அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.44 மணியளவில் ஒருமுறையும், 11.57-க்கும் ஒருமுறையும் சில நொடிகளுக்கு இந்த நிலநடுக்கத்தை மக்கள்...

சபா பிரதேசங்களில் நிலநடுக்கம்!

கோத்தாகினபாலு - இன்று காலை 9.39 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் சபாவின் ரானாவ் பகுதியைத் தாக்கியதைத் தொடர்ந்து கோத்தாகினபாலு உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. துவாரான்,...

சபாவை இன்னொரு வலுவான நிலநடுக்கம் தாக்கும் வாய்ப்பு!

கோலாலம்பூர் - சபாவின் ரணாவ் பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சர் டத்தோஸ்ரீ மாதியூஸ் தங்காவ் தெரிவித்துள்ளார். அது இன்னும் இருபது அல்லது...

சபா ராணாவ் வட்டாரத்தில் மீண்டும் பலவீனமான நிலநடுக்கம்!

ராணாவ் (சபா), ஜூன் 27 - சபா மாநிலத்தில் தொடர்ந்து நில அதிர்வுகளும், நில நடுக்கங்களும் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த மாநில மக்கள் நாள் முழுவதும் அச்சத்தில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மைய...

ஒரே நாளில் 4 நில அதிர்வுகள்: பீதியில் சபா மக்கள்!

கோத்தா கினபாலு, ஜூன் 25 - ஒரே நாளில் 4 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதன் காரணமாகச் சபா மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நில அதிர்வுகளின் தாக்கத்தால் சில இடங்களில் மேற்கூரைகள்...

ரனாவ் சுற்றுவட்டாரத்தில் நேற்று 4 முறை நிலஅதிர்வு உணரப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 - ரனாவ்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் நான்கு முறை நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "4.3...

சபாவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

கோத்தா கினபாலு, ஜூன் 13 - சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி,...

சபா நிலநடுக்கம்: நிதியுதவி அளித்தவர்கள் எடுத்த புகைப்படத்தில் ‘மர்மக் கைகள்’

கோலாலம்பூர், ஜூன் 12 - கோத்தா கினபாலு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கச் சென்ற பிகேபிஎஸ் குழுவினர், நிதியுதவி அளித்த பின்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில், 'மர்ம கைகள்' தெரிந்தது நட்பு ஊடகங்களில்...

கினபாலு விவகாரம்: சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 வெளிநாட்டவர்கள்!

கோத்தகினபாலு, ஜூன் 11 -கினபாலு மலைச் சிகரத்தில் அநாகரிக செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 மாத சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும். நிர்வாணப் புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 வெளிநாட்டவர்கள், பொது...