Home Tags சார்லஸ் சந்தியாகு

Tag: சார்லஸ் சந்தியாகு

கணபதியின் மரணம் குறித்து காவல் துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்

கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மரணமுற்றதாகக் கூறப்படும் கணபதி என்பவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கேட்டுக் கொண்டுள்ளார். காவல்...

10,000 ரிங்கிட் அபராதம் அதிகமானது, தெளிவான தகவல்கள் வேண்டும்!

கோலாலம்பூர்: இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு...

‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார். இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்...

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல

கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார். விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச்...

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கருத்து- சார்லஸ் சந்தியாகு, ஸ்டீவன் கான் மீது புகார்

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மலேசியாகினி குற்றவாளி என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு இருவருக்கும் எதிராக...

சார்லஸ் சந்தியாகுவை வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமான் அழைத்துள்ளது

கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவை  காவல் துறை அழைத்துள்ளது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, அல்லது...

பிரதமர் இந்தியர்களின் மீது அக்கறை கொண்டவரா? தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை உயர்த்துவாரா?

கோலாலம்பூர்: தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டு விவகாரத்தில், பிரதமர் மொகிதின் யாசினின் அரசாங்கம் இந்தியர்களை எவ்வாறு கவனித்துக் கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார். தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில்...

அரசாங்கத்தின் மெத்தனப் போக்குதான் தொற்று அதிகரிப்புக்குக் காரணம்!

கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சன அலைகளில் இணைந்துள்ளார். சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா சபாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு 14...

தேசிய நீர் சேவை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து சார்லஸ் சந்தியாகு நீக்கம்!

கோலாலம்புர்: தேசிய நீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் பதவியிலிருந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு நீக்கப்பட்டதாக குறிப்பிடும் கடிதம் ஒன்று அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல் அவரது...

“ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்!” சார்லஸ்

கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.