Home Tags சாலாஹூடின் அயூப் (அமானா)

Tag: சாலாஹூடின் அயூப் (அமானா)

அட்லி சஹாரி, அமானா சார்பில் அமைச்சராகலாம்

புத்ரா ஜெயா : அமானா கட்சியின் சார்பில் அதன் உதவித் தலைவர் அட்லி சஹாரி அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சலாஹூடின் அயூப் வகித்த உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச்சூழல் அமைச்சராக நியமிக்கப்படுவாரா அல்லது...

பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்

ஜோகூர் பாரு: 6 மாநில இடைத் தேர்தல்களுக்கான தேர்தல் போர் நடந்து முடிந்து அதன் களைப்பு நீங்கும் முன்னே அடுத்து இன்னொரு போர்க்களத்தைச் சந்திக்க, பக்காத்தான் ஹாரப்பான்-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கமும்...

சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்

கோலாலம்பூர் : ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் எப்படியும் அமைச்சரவை மாற்றம் வந்து விடும் என எழுந்த ஆரூடங்களை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். காலமான அமைச்சர் சாலாஹூடின் அயூப்புக்கு பதிலாக...

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 3 : சாலாஹூடின் போட்டியிடும் சிம்பாங் ஜெராம்

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதியாக மாறியிருக்கிறது சிம்பாங் ஜெராம். அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சாலாஹூடின் அயோப் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி. மீண்டும் அவர்...

நம்பிக்கை கூட்டணி வெற்றிப் பெற்றால், அதற்கு அன்வார் மட்டுமே காரணமல்ல

கோலாலம்பூர்: ஒரு பெரிய கூட்டணி அமைக்கப்பட்டால் நம்பிக்கை கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் என்றாலும், 15- வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி அளிப்பதற்கு அதுதான் முக்கியக்...

பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது சாதாரணமான விவகாரம்!- மஸ்லீ மாலிக்

பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது, சாதாரணமான விவகாரம் என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

பூமிபுத்ரா அல்லாதவர்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பது பகைமையை உருவாக்கும் – சாலாஹுடின்

பூமிபுத்ரா அல்லாதவர்களின் தயாரிப்புகளை புறக்கணிப்பது பகைமையை உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று சாலாஹுடின் அயூப் தெரிவித்தார்.

கால்நடைத் தீவன ஊழல்: மீண்டும் விசாரிக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

புத்ரா ஜெயா – விவசாயத் துறை அமைச்சராக தனது பணிகளைத் தொடக்கியிருக்கும் பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவரும், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான சாலாஹூடின் அயூப், சர்ச்சைக்குரிய கால்நடைத் தீவன விவகாரம்...

“நஜிப் பதவி விலகுவதற்கான அறிகுறி” – சலாஹூடின் கூறுகிறார்!

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனின் புதிய நியமனம், விரைவில் நஜிப் பதவி விலகுவார் என்பதற்கான அறிகுறி என்று பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப்...