Home Tags சாலை விபத்து

Tag: சாலை விபத்து

பொது மக்களின் குறைகளை ஜேகேஆர் கவனத்தில் கொள்ளும்

கோலாலம்பூர்: பழுதடைந்த சாலைகள், குழிகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்று பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) கூறியுள்ளது. சாலை பயனர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக முன்னுரிமையாக எடுக்கப்பட்ட...

சைக்கிள் ஓட்டும் போது, சாலையில் இருந்த குழியால் கீழே விழுந்த கைரி

கோலாலம்பூர்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் சைக்கிள் பயணத்தின் போது, அவரது சைக்கிள் சக்கரம் குழியில் சிக்கி கீழே விழ்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. இதன்...

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்

கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துபவர்களை அபராதங்களைச் செலுத்த அமலாக்கப்பிரிவு அனுமதிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார். குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அபராதம் செலுத்த அனுமதிக்கும்...

கொள்கை அடிப்படையில் சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்த ஒப்புதல்

கோலாலம்பூர்: 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தை, குறிப்பாக பிரிவு 41 முதல் பிரிவு 45 வரை திருத்துவதற்கு அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது. மது, போதைப்பொருள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின்...

2 வயது சிறுவன் காரிலிருந்து வீசப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை!

2 வயது சிறுவன் காரிலிருந்து வீசப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

‘மெக்ஸ்’ நெடுஞ்சாலை விபத்தில் பூப்பந்து விளையாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரர் கென்டோ காயம்!

‘மெக்ஸ்’ நெடுஞ்சாலை விபத்தில் பூப்பந்து விளையாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரர் கென்டோ காயம் அடைந்தார்.

பேரழிவுகள், விபத்துகள் நேரத்தில் கைப்பேசியில் படங்கள் எடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவருக்கு உதவலாம்!

பேரழிவுகள் விபத்துகள் நேரத்தில் கைபேசியில் படங்கள் எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு உதவலாம் என்று கெனிங்காவ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார்.

சிப்பாங்: பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!

சிப்பாங்: நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை சிப்பாங் விமான நிலையம் அருகே நடந்த பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் 11 பேர் உயிர் இழந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. பேருந்து ஓட்டுனரும் எட்டு வெளிநாட்டவர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே...

வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு!

கோலாலம்பூர்: வேலைக்கு செல்லும் வழிகளிலும், வேலை முடிந்து வீடு திரும்பும் வழிகளிலும் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாக பெர்கெசோ, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம்...