Home Tags சிறிசேனா

Tag: சிறிசேனா

ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதானவர்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்!- இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். சிறுக் குற்றங்கள் தொடர்பில் தீவிரவாத...

இலங்கையில் இஸ்லாமியர்களிலிருந்து ‘பிரபாகரன்’ உருவாகக் கூடும்!- மைத்ரிபால சிறிசேனா

கொழும்பு: இலங்கை மக்கள் மத்தியில் மதம் ரீதியிலான பிளவு தொடர்ந்தால் மேலும் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அப்படி போர் ஏற்பட்டால் அதில் வீழ்வது ஒட்டுமொத்த...

இலங்கை: 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது!- சிறிசேனா

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை...

ரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்

கொழும்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் அதே சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார். எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும்...

இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது!

கொழும்பு - நாளை புதன்கிழமை (நவம்பர் 14) பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளை இன்று செவ்வாய்க்கிழமை செவிமெடுத்த ...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

கொழும்பு - இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளைச் செவிமெடுத்த இலங்கை உச்ச நீதிமன்றம், நீதிமன்றக் கலைப்புக்கு தடைவிதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் நடத்தப்படவிருந்த திடீர்...

இலங்கை : ஜனவரி 5-இல் நாடாளுமன்றத் தேர்தல்

கொழும்பு – மோசமாகிக் கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிரடியாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதன் மூலம், அந்நாட்டின் அரசியல் குழப்பத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறார். இவ்வாறு நாடாளுமன்றத்தைக்...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா இணங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நவம்பர் 14-ஆம் தேதிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 14-ஆம் தேதி கூடும்...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அனைத்துலக அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு இணங்கியுள்ளார். இந்த அறிவிப்பை சிறிசேனாவால்...

மகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்

நியூயார்க் - ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக இலண்டனில் இருந்து நியூயார்க் வந்தடைந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருவதோடு, பல நிகழ்ச்சிகளிலும்...