Home Tags சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

Tag: சீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்

அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை

முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை, எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.

காவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை!

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.

சீ பீல்ட் கோயில்: பயங்கரவாதக் குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர்: பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5,000 ரிங்கிட் அபராதமும் உயர் நீதிமன்றம் விதித்தது. சீ பீல்ட் கோயிலில் பயங்கரவாதத்தை நடத்த பயிற்சி...

அடிப்: 56 பேர் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும்!- காவல் துறை

முகமட் அடிப் மரணம் குறித்த விசாரனைக்கு ஐம்பத்து ஆறு பேர், முன்வந்து உதவ வேண்டும் என்று காவல் துறை கேட்டுக் கொண்டது.

அடிப்: மரண விசாரணையின் முடிவுக்குப் பிறகு தொடரும் இன ரீதியிலான கருத்து மோதல்கள்!

முகமட் அடிப்பின் மரண விசாரணை முடிவுக்குப் பிறகும், இன ரீதியிலான கருத்து மோதல்கள் தொடர்கின்றன.

சீ பீல்ட்: கலவரத்தின் போது முறையான இயக்க நடைமுறை செயல்படுத்தப்பட்டதா என்பது ஆராயப்படும்!

சீ பீல்ட் கோயில் கலவரத்தின் போது முறையான இயக்க நடைமுறை, செயல்படுத்தப்பட்டதா என்பது ஆராயப்படும் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

“காவல் துறையினர் கடமைகளைச் செய்யத் தவறியது அடிப்பின் மரணத்திற்கு பங்களித்துள்ளது!”- நீதிபதி ரோபியா

காவல் துறையினர் கடமைகளைச் செய்யத் தவறியது, அடிப்பின் மரணத்திற்கு பங்களித்துள்ளது என்று நீதிபதி ரோபியா தெரிவித்துள்ளார்.

முகமட் அடிப் மரணத்தில் குற்றச் செயல்கள் உள்ளன, நீதிமன்றம் தீர்ப்பு!

முகமட் அடிப் மரணத்தில் குற்றச் செயல்கள் உள்ளதாக, ஷா அலாம் மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்!

முகமட் அடிப் மரணம் தொடர்பான விசாரணை முடிவினை வருகிற, செப்டம்பர் இருபத்து ஏழாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அடிப் மரண விசாரணை முடிந்தது, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்!

ஷா அலாம்: ஐந்து மாதங்களுக்கு நீடித்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணம் தொடர்பான மரண விசாரணை முடிவுற்றதாக ஷா அலாம் சிறப்பு மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ராபியா...