Home Tags சுந்தர் சுப்ரமணியம்

Tag: சுந்தர் சுப்ரமணியம்

எஸ்பிஎம் தமிழ் மொழி – பகாங் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் வழிகாட்டி நூல்களை வழங்கியது

கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தில்  எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஓசை அறவாரியம் தேர்வு வழிகாட்டி நூல்களை வழங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூக நல, கல்வித் திட்டங்களை மேற்கொண்டு...

டான்ஸ்ரீ சுப்ராவைச் சந்தித்து நலம் விசாரித்தார் குலசேகரன்

பெட்டாலிங் ஜெயா - நீண்ட காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் இல்லத்திற்கு நேரில் சென்று மனித வள அமைச்சர்...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல் – ஓசை...

தானா ரத்தா - கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் யுபிஎஸ்ஆர் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...

“கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!

கோலாலம்பூர் - "கட்சியின் நலன் கருதியும், சமுதாயத்துக்காகவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த டத்தோ சுந்தர் சுப்ரமணியத்தின் செயலானது வரவேற்கத்தக்கது. மூத்த தலைவர்கள் பலர் அமைதி காத்த நிலையில் கட்சியின் ஒற்றுமையை...

“சோதி, பாலா, ஹென்றி, மத்திய செயலவைக்கு நியமிக்கப்படுவதை வரவேற்கிறேன்- எனது பதவியையும் விட்டுத்தரத் தயார்”...

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ள டத்தோ சோதிநாதன், மற்றும் கட்சியில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜோகூர்...

மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7...

கோலாலம்பூர் - மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது....

“ஐசெகவுடன் பாஸ் இணைந்திருந்தபோது பேசாத இராமசாமி இப்போது மஇகாவை வம்புக்கிழுப்பதேன்?” சுந்தர் சுப்ரமணியம் கேள்வி!

கோலாலம்பூர் - அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான இணைப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என கூறியிருந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று பினாங்கு துணை...

“மீண்டும் கட்சிக்கு திரும்புங்கள்! இணைந்து சமுதாயத்தை முன்னேற்றுவோம்!” – வெளியில் இருக்கும் மஇகா கிளைகளுக்கு...

கோலாலம்பூர் – எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சிக்கு வெளியே இருக்கும் சகோதர கிளைத்தலைவர்கள் அனைவரும் ...

“மத்திய செயலவையின் முடிவுக்காகக் காத்திருப்பேன்” – சுந்தர் சுப்ரமணியம்

கோலாலம்பூர் - தேசிய உதவித்தலைவர் பதவிக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சுந்தர் சுப்ரமணியம் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு:- "என்னுடைய வேட்புமனு,  மஇகா சட்டப்பிரிவு 59.1 -ன் கீழ் நிராகரிக்கப்பட்டது...

“மஇகா உதவித் தலைவர் பதவிக்கு நான் ஏன்  போட்டியிடுகின்றேன்?” சுந்தர் சுப்ரமணியம் விளக்குகிறார்

கோலாலம்பூர் – மஇகா தேசிய உதவித் தலைவருக்காகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சுந்தர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் தான் போட்டியிடுவதற்கான காரணங்களை இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார். “தேசிய மஇகா தேர்தல்கள்...