Home Tags சுனாமி பேரலை

Tag: சுனாமி பேரலை

அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

அலாஸ்கா பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கில் 84 கி.மீ தூரத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியா: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

ஜகார்த்தா: இந்தோனேசியா சுலாவேசியின் தெற்குப் பகுதியில் மீண்டும் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் சேவை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை இந்தோனிசிய புவி இயற்பியல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. உள்நாட்டு...

மீண்டும் மகளை மீட்டுத் தந்த ஆழிப் பேரலை!

ஜோர்ஜ் டவுன்: கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆழிப் பேரலைச் சம்பவத்தில் தமது மகள், துளசி, பேரலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, பின்பு 30 நிமிடம் கழித்து மீண்டும் அதே அலைகளால்,...

அனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஜகார்த்தா: அனாக் கிராகத்தாவ் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என இந்தோனிசிய தரப்பு தெரிவித்தது. அப்பகுதியிலிருந்து 5 கி.மீ வரையிலும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என தெரிவிக்கப்பட்டது. இந்தோனிசிய கடற்கரைப் பகுதியைத் ஆழிப் பேரலைத் தாக்கிய ஆறு...

அடுத்த ஆழிப் பேரலை வருவதற்குள் மலேசியா தயார் நிலையில் இருக்க வேண்டும்!

ஜோகூர் பாரு: பூகம்பங்கள், ஆழிப் பேரலைகள் மற்றும் எரிமலைகள் பற்றிய ஆய்வுகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நிலநடுக்கவியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர்...

2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

சென்னை: கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. இதுவரையிலும், இத்துயரச் சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 400-கும் மேற்பட்டு உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள்...

இந்தோனிசிய சுனாமி : ஒரு மலேசியர் காயம்

ஜாகர்த்தா: கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனிசியாவில் சுண்டா நீரிணையில் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமியில் ஒரு மலேசியர் காயமடைந்துள்ளதாக இந்தோனிசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. கைருல் உமாம் மாஸ்டுகி என்ற...

இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது

ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை)  இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில்  மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. ஜாவா, சுமத்ரா  தீவுகளில் காயமடைந்தவர்களின்...

இந்தோனிசியா: மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்!

ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை)  இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது.  இதுவரையிலும், இச்சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு...

மீண்டும் ஆழிப் பேரலை ஏற்படும் அபாயம்!

ஜாகர்த்தா: சுண்டா நீரிணை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டி, இந்தோனிசிய தேசிய பேரழிவு தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ரோஹொ தெரிவித்தார். அனாக் கிராகாதாவ் (Anak Krakatau)...