Home Tags சுவாதி கொலை சென்னை

Tag: சுவாதி கொலை சென்னை

‘சுவாதி கொலை வழக்கு’ படத்திற்கு தடை கோரி சுவாதியின் தந்தை புகார்!

சென்னை - சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு...

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்பட முன்னோட்டம்!

சென்னை - கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சுவாதி கொலை வழக்கு, அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியிருக்கிறது. எஸ்.டி.ரமேஷ் செல்வன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் ஏற்கனவே ஜனனம், வஜ்ரம் போன்ற திரைப்படங்களை...

ராம்குமார் மரணம்: தற்போதைய பரபரப்புத் தகவல்கள்!

சென்னை - இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சிறையிலுள்ள சமலறையில் மின்சாரக் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில்...

ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை – பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டு!

சென்னை - சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், காவல்துறை ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தது முதல் அது குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருபவர் பிரான்சில் வசிக்கும் தமிழச்சி...

சிபிஐ விசாரணையில்லாமல் ராம்குமார் உடலைப் பெறமாட்டோம் – தந்தை பரமசிவம் அறிவிப்பு!

சென்னை - சிறையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி ராம்குமாரின் உடல் தற்போது சென்னை இராயப் பேட்டை பொது மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடலைப் பார்க்க அனுமதி...

ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்! (இறுதி நிலவரம்)

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணம் தொடர்பில் பல கேள்விகளும், மர்மங்களும் எழுந்துள்ளன. அவரது தந்தை பரமசிவம் ராம்குமார்...

சுவாதி கொலை வழக்கு: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை!

சென்னை - இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சாரக் கம்பியைப் பிடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும், ஆபத்தான நிலையில்...

சுவாதி கொலை வழக்கு: முகமட் பிலால் என்பவரிடம் காவல்துறை விசாரணை!

சென்னை - இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பில், ராம்குமார் என்ற இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு...

சுவாதியைக் கொன்றது ஏன்? – காவல்துறையின் கேள்விகளுக்கு ராம்குமார் பதில்!

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ராம்குமாரை சிறையில் சென்று பார்த்த வழக்கறிஞர் தரப்பு, கொலை நடந்த சமயம்...

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரிடம் 3-வது நாளாக விசாரணை!

சென்னை - சுவாதி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாரிடம், இன்று 3- வது நாளாக காவல்துறை விசாரணை நடக்கிறது. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரிடம் துணை ஆணையர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.