Home Tags சுஷ்மா சுவராஜ்

Tag: சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜ் காலமானார்

புதுடில்லி – (மலேசிய நேரம் காலை 8.00 மணி நிலவரம் - கூடுதல் தகவல்களுடன்) பாஜகவின் கடந்த முதல் தவணை ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக சிறப்புறப் பணியாற்றிய சுஷ்மா சுவராஜ் நேற்று...

“நான் ஆந்திர பிரதேசத்தின் ஆளுனராக நியமிக்கப்படவில்லை!”- சுஷ்மா ஸ்வராஜ்

புது டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். கடந்த மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அவர்...

இந்தியா: காலணி, கழிப்பறை, தரை விரிப்பில் இந்து கடவுள்களின் படங்கள், மக்கள் எதிர்ப்பு!

புது டில்லி: அமேசான் வணிக இணையத்தளத்தில், இந்து கடவுள்களின் படங்கள் காலணிகள், கழிப்பறைகள் மற்றும் தரை விரிப்புகளில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் அதிகபடியான எதிர்ப்புகள் அமேசான் இணையத்தளத்திற்கு எழுந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேலான பயனர்கள்...

அன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

புதுடில்லி - இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலிலும் கலந்து கொள்கிறார். இன்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும்...

கம்போடிய சிவன் ஆலயத்தைப் புதுப்பிக்க இந்தியா உதவி

பெனோம்பென் - அங்கோர் வாட் என்ற பழம்பெருமை வாய்ந்த இந்து ஆலயங்களைக் கொண்ட நாடு கம்போடியா. இந்த நாட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வ வருகை மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர்...

இந்தியாவில் கடப்பிதழ் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்!

புதுடெல்லி - இந்தியக் குடிமகன்கள் தங்களது கடப்பிதழ்களை விண்ணப்பிக்க புதிய செயலியை இந்திய அரசு நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்திருக்கிறது. 'பாஸ் சேவா ஆப்' என்ற பெயருடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியின் மூலம் நாடெங்கிலும்...

சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் மாயம்: பதற்றமடைந்த அதிகாரிகள்!

புதுடெல்லி - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை தனி விமானத்தில் தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். டில்லியில் இருந்து புறப்பட்ட அவ்விமானம் திருவனந்தபுரத்திலும், மொரீஷியஸ்...

ஈராக்கில் தீவிரவாதிகளால் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதியானது!

புதுடெல்லி - கடந்த 2014-ம் ஆண்டு, ஈராக் நாட்டின் மொசூல் நகரில், கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியப் பிரஜைகள் 39 பேர் திடீரென மாயமாகினர். அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில்,...

சுவிஸ் தம்பதி தாக்குதல்: 3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதி, தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த இரயில் நிலையம் ஒன்றிற்குச் சென்ற போது, அங்கிருந்த கும்பல் ஒன்று அவர்களுடன்...

டெல்லியில் செல்ஃபிக்கு மறுத்த சுவிஸ் தம்பதி மீது கொடூரத் தாக்குதல்!

புதுடெல்லி - தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம், இளைஞர் கும்பல் ஒன்று செல்ஃபி (தம்படம்) எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறது. குறிப்பாக சுவிஸ் பெண்ணுடன் தம்படம் எடுத்துக் கொள்ள...