Home Tags சென்னை கட்டிட விபத்து

Tag: சென்னை கட்டிட விபத்து

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)

கொல்கத்தா - கொல்கத்தாவில் கிரிஷ் பார்க் என்ற இடத்தில கணேஷ் டாக்கீஸ் அருகே கட்டுமான பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை...

“சிறுநீரை குடித்து உயிர் பிழைத்தேன்” – சென்னை கட்டிட விபத்தில் மீண்டவர் பேட்டி!

கோலாலம்பூர், ஜூலை 11 - இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அவ்விபத்தில் சிக்கிய ஒருவர் மரணத்தின் வாசலைத் தொட்டுவிட்டு உயிரோடு திரும்பியிருக்கிறார். அவர்...

சென்னை சுவர் இடிந்து விபத்து: இறந்தவர்களின் சடலங்களை இப்படியா வீதியில் கிடத்தி வைப்பது?

பொன்னேரி, ஜூலை 7 - சென்னையை அடுத்த சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனியார் சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை உள்பட 11 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார்...

சென்னையில் மீண்டும் ஒரு கட்டிட விபத்து – 11 பேர் பலி!

திருவள்ளூர், ஜூலை 06 - திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உப்பரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் 60 அடி நீளம் கொண்ட சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. தனியார்...

சென்னை கட்டிட விபத்து மீட்புப்பணிகள் நிறைவு: 61 பேர் பலி! 27 பேர் உயிருடன்...

சென்னை, ஜூலை 5 - சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் விபத்துப் பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றன. போரூர்-குன்றத்தூர் சாலையில் பிரைம்...

சென்னை கட்டிட விபத்து: இடிபாடுகளில் அழுகிய நிலையில் சடலங்கள்! தொற்று நோய் பீதியில் மக்கள்!

சென்னை, ஜூலை 4- சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால், தொற்று நோய் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தடுப்பூசிகள்...

கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு! மீட்பு பணி நாளை மாலைக்குள் முடிவடையும்!

சென்னை, ஜூலை 3– சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்...

கட்டிட விபத்து: தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை!

புதுடில்லி, ஜூலை 3 - சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிட விபத்து குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கட்டிட விதிமீறல்கள் குறித்து 2 வார காலத்தில்...

சென்னை கட்டிட விபத்து: மோப்ப நாய்கள் 15 பேரை கண்டுபிடித்தன!

சென்னை, ஜூலை 2 – கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை தீயணைப்புத் துறையின் 5 மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன. மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் என 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில்...

சென்னை கட்டிட விபத்து: 5 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்! பலி எண்ணிக்கை 41...

சென்னை, ஜூலை 2 - கடந்த சனிக்கிழமை சென்னை போரூர் அருகே நடந்த கட்டிட விபத்தில், பலியானவர்களின்  எண்ணிக்கை 19-லிருந்து 41-ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஐந்தாவது நாளாக மீட்பு...