Home Tags செம்பனை

Tag: செம்பனை

செம்பனை விலை உயர்வதால் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கிறது

புத்ராஜெயா: கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கச்சா செம்பனை எண்ணெய் (சிபிஓ) விலைகள் உயர்ந்து வருவதால் மானிய விலையில் சமையல் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர்...

எப்ஜிவி கட்டாய உழைப்பை பயன்படுத்தவில்லை!

கோலாலம்பூர்: கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாக அமெரிக்க சுங்க, எல்லைக் கட்டுப்பாடு (ஜிஎஸ்டி) துறையின் குற்றச்சாட்டுகளை பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் (எப்ஜிவி) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மறுத்துள்ளது. நேற்று எப்ஜிவியிலிருந்து செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய ஜிஎஸ்டி...

இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்

நான்கு மாத சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா மீண்டும் வாங்கத் தொடங்கியது

மும்பை – இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அரசாங்க நிலையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கடந்த 4 மாதங்களாக மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது. தேசியக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும்...

செம்பனைத் தொழிலுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகள் இல்லை

மலேசிய அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகள் செம்பனைத் தொழிலுக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்பனை வணிகப் போர் : இந்தியா, மலேசியா மோதல் முடிவுக்கு வரலாம்!

மொகிதின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதால், அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான செம்பனை எண்ணெய் மீதிலான வணிகப் போரும் ஒரு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

செம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்

இந்தியா மலேசியாவின் செம்பனை எண்ணெயை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள எடுத்த முடிவால், உலகம் எங்கிலும் செம்பனை எண்ணைய் வணிகங்களின் பாதைகளும், நடைமுறைகளும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகின்றன.

“மலேசிய செம்பனை எண்ணெயை அதிகமாக வாங்குவதற்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்ததைச் செய்யும்!”- இம்ரான் கான்

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை இந்திய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.

மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியா வாய்வழியாக செம்பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.