Home Tags ஜமால் யூனுஸ் டத்தோ

Tag: ஜமால் யூனுஸ் டத்தோ

முன்னாள் அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஜமால்

கோலாலம்பூர்: டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநில நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியது தொடர்பாக, இன்று பக்ரி நாடாளுமன்ற...

சட்டவிரோதமாக வெளியேறினேனா? மறுக்கிறார் ஜமால் முகமட்!

கோலாலம்பூர் - சட்டவிரோதமான முறையில் கடந்த மே மாதம் நாட்டை விட்டு வெளியேறியதற்காக இன்று செவ்வாய்க்கிழமை அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட்...

ஜமால் விடுதலை – அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமா?

ஷா ஆலாம் - கடந்த ஒரு மாத காலமாக சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து வந்த சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ் நேற்று செவ்வாய்க்கிழமை மூன்று பேர்...

ஜமால் யூனுஸ் கோலாலம்பூர் கொண்டு வரப்பட்டார்!

கோலாலம்பூர் - மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று இந்தோனிசியா சென்று, அங்கு இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியக் காவல் துறையினர் வெற்றிகரமாக...

ஜமால் யூனுசைக் கொண்டுவர காவல்படை இந்தோனிசியா சென்றது

கோலாலம்பூர் - இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியா கொண்டுவர மலேசியக் காவல் துறையின் குழு ஒன்று நேற்று புதன்கிழமை மாலையில்...

ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது

ஜாகர்த்தா - காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்து இந்தோனிசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்டார். அவரை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள்...

ஜமால்-மூசா-நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்

கோலாலம்பூர் - குடிநுழைவுத் துறை தரவுகளின்படி முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் இருவரும் நாட்டை விட்டு வெளியேறியதற்கான தடயங்கள்...

ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவிற்குத் தப்பித்தார் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - புதன்கிழமை காவல்துறையிடம் சரணடைவதாகக் கூறிய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அறிக்கை ஒன்று தகவல் தெரிவிக்கின்றது. கடந்த மே 27-ம் தேதி,தென்மேற்கு...

புதன்கிழமை சரணடைவேன் – ஜமால் யூனுஸ் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நாளை புதன்கிழமை மதியம் 2 மணியளவில் அம்பாங் காவல்துறைத் தலைமையகத்தில் தான் சரணடையவிருப்பதாக சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் அறிவித்திருக்கிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து, பிணை...

காவல் துறையின் கைப்பிடியில் இருந்து தப்பித்தார் ஜமால் யூனுஸ்!

கோலாலம்பூர் – காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ், காவல் துறையின் கண்பார்வையில் இருந்து தப்பித்து காணாமல் போய்விட்டார் என...