Home Tags ஜெயமோகன்

Tag: ஜெயமோகன்

வல்லினம் நவீன் முயற்சியில் “தமிழாசியா” அகப்பக்க அறிமுக விழா – ஜெயமோகன் உரை

"தமிழாசியா" அகப்பக்க அறிமுக விழா - வல்லின் ம.நவீன் அறிக்கை நவம்பர் 17 வழக்கறிஞர் சி.பசுபதி அவர்களின் பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு நெருக்கமான இருபது பேர் அடங்கிய நண்பர்களுடன் சிறிய அளவிலான...

“சர்க்கார்” படக் கதை திருடப்பட்டது அல்ல – வசனகர்த்தா ஜெயமோகன் கூறுகிறார்!

சென்னை - 'சர்கார்' படத்தின் கதை திருடப்பட்டது என்ற புகார்கள் எழுந்துள்ள வேளையில், அதில் உண்மையில்லை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சர்கார் படத்தின் வசனகர்த்தாவான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்...

மலேசியாவின் ம.நவீன் குறித்து தமிழகத்தின் ஜெயமோகன் கட்டுரை!

கோலாலம்பூர் - (தமிழகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன். மலேசியாவின் தமிழ் இலக்கியப் படைப்பாளரும் வல்லினம் ஆசிரியருமான ம.நவீன் குறித்து “காற்று செல்லும் பாதை” என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை, http://www.jeyamohan.in/...

“பத்மஸ்ரீ விருதால் என் நேர்மை கேள்விக்குறியாக்கப்படலாம்” – எழுத்தாளர் ஜெயமோகன்

சென்னை - பத்மஸ்ரீ விருது பெறுவதனால் தன் மீது தேவையற்ற அரசியல் சாயம் பூசப்படும். அதனைத் தவிர்க்கவே பத்மஸ்ரீ விருதினை தான் மறுப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட பேஸ்புக்...

மலேசியாவின் கணினி தமிழ் செயலி ‘முரசு’ சிறப்பாக செயல்படுகின்றது – ஜெயமோகன் பாராட்டு!

கோலாலம்பூர், நவம்பர் 10 – ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கணினி பயன்பாட்டிற்காக மலேசியாவில் உருவாக்கம் கண்டதுதான் ‘முரசு’ அஞ்சல் செயலி. தமிழ்க் கணினி உலகில் நீண்ட காலமாக ஈடுபாடு காட்டி வரும்...

‘நவீன புத்திலக்கியங்களில் அறம்’ – கோலாலம்பூரில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் உரை (ஒலி வடிவில்)!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், மார்ச் 19 – தற்போது மலேசியாவுக்கு குறுகிய கால வருகை தந்திருக்கும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜெயமோகன்...