Home Tags டத்தோ என்.எஸ் இராஜேந்திரன்

Tag: டத்தோ என்.எஸ் இராஜேந்திரன்

கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

சாண்டா கிளாரா : மூன்றாவது முறையாக நடைபெறும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா மாநகரில் 4...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு : பங்கேற்க மலேசியக் குழு அமெரிக்கா பயணம்

கோலாலம்பூர் : அமெரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த வாரம், மே 26, 27, 28, 29-ஆம் நாட்களில்,...

‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ – என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் தேசிய அளவிலான பரப்புரை நடத்தப்படுகிறது

கோலாலம்பூர் : அண்மைய ஆண்டுகளில் பல தமிழ்ப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலைமையை சீர்ப்படுத்தும் வகையில் "தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு"...

“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்

கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் "யாதும் ஊரே" தமிழ் மாநாட்டை இணையம்...

“செடிக் நிதி அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது” – என்.எஸ்.இராஜேந்திரன்

கோலாலம்பூர் - தற்போது மித்ரா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் 'செடிக்' அமைப்பின் நிதி விநியோகம் முறையாகவே, அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே நிர்வகிக்கப்பட்டது என செடிக்கின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்...

செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்

புத்ரா ஜெயா - இன்று அக்டோபர் 11-ஆம் தேதியுடன் செடிக் எனப்படும் பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (SEDIC) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் டத்தோ...

ஏழ்மை நிலை இந்தியக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் அமனா சஹாம் பங்குகள் –...

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு மலேசிய இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகள் குறித்த விவரங்களை நேற்று தலைநகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்...

அமானா சஹாம் பங்குகள்: இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இராஜேந்திரன் வேண்டுகோள்

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு இந்திய சமுதாயத்திற்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகளைப் பெறும் வாய்ப்பை இந்திய சமூகம் தயங்காமல் முன்வந்து முனைப்புடன்...

“இந்தியர் புளுபிரிண்ட்” – தலைமை இயக்குநராக என்.எஸ்.இராஜேந்திரன் நியமனம்!

புத்ரா ஜெயா – கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த இந்தியர் வியூகச் செயல் திட்டம் (இந்தியர் புளுபிரிண்ட்) தொடர்பில் சிறப்பு இலாகா ஒன்று பிரதமர் துறையில்...

ஒரு வாரத்தில் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிட வேலைகள் ஆரம்பம்!

பூச்சோங் – தேசிய வகை பூச்சோங் கின்றாரா தமிழ்ப் பள்ளியின் இணைக்கட்டிட வேலைகள் ஒரு சில காரணங்களினால்  காலதாமதாகி வந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சுமூகமா தீர்வு காணப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில்...