Home Tags டத்தோ டி.முருகையா

Tag: டத்தோ டி.முருகையா

முருகையா – “பிரதமர்-எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராட்டுக்குரியது”

கோலாலம்பூர் : நாட்டு மக்களின் நலன்களுக்காக, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதற்காக மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வரவேற்பு தெரிவித்துள்ளார். இஸ்மாயில் சாப்ரி முன்வைத்துள்ள "ஒரே மலேசியக் குடும்பம்" என்ற...

“விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா...

போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ...

கெடா மந்திரி புசாரின் கூற்றுக்கு, பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்

கோலாலம்பூர், 3 டிசம்பர் (பெர்னாமா) -- சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுவதால், ம.இ.கா. சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி புசார் முஹமாட் சனுசியின் அறிக்கை தொடர்பில், பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க...

“விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” – டி.முருகையா புகழாரம்

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் சேவையை நாடும் மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார்.

“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்

ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, காவல் துறைத் தலைவரிடம் முறையிட்டிருப்பதாக டத்தோ டி.முருகையா தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் கலவையாக இருக்கலாம்!

கோலாலம்பூர்: ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் நியமனம் ஓரிடத்தில் உள்ள இனங்களின் விகிதாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு செயல் படுத்தலாம் என மஇகா கட்சியின் உதவித் தலைவர் முருகையா கூறினார். பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி...

கேமரன் தொகுதியை விட்டுக் கொடுப்பதா – குலசேகரனின் முதிர்ச்சியற்ற கூற்று – டி.முருகையா சாடல்

கோலாலம்பூர் – “கேமரன்மலை இடைத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தேசிய முன்னணி விலகிக்கொள்ள வேண்டும். மேலும் வெறுமனே பணத்தை விரயமாக்காமல் இருப்பதற்காகவே தாம் அறிவுரை கூறுவதாக சொல்லும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரனின் கூற்று மிகவும்...

டி.மோகன், சிவராஜ், டி.முருகையா – மஇகா உதவித் தலைவர்களாக வெற்றி

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் 3 தேசிய உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா ஆகியோர் வெற்றி பெற்றனர். தேசிய உதவித்...

பிஜே உத்தாரா மஇகா சேவை மையம் திறப்பு விழா

பெட்டாலிங் ஜெயா - மஇகாவின் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சேவை மையங்கள் இயங்க வேண்டும், இந்திய சமுதாயத்துடனான தொடர்புகள் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற மஇகா தலைமைத்துவத்தின் இலக்குகளுக்கு  ஏற்ப, மஇகா பெட்டாலிங்...

“மஇகாவுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி! யாராக இருந்தாலும் ஆதரிப்போம்!” – முருகையா கருத்து!

கோலாலம்பூர் - பேராக் சபாநாயகர் பதவி மீண்டும் மஇகாவுக்கே என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ...