Home Tags டிஸ்லெக்சியா

Tag: டிஸ்லெக்சியா

வெற்றிகரமாக நடந்தேறிய டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை!

கடந்த ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவில், தேசிய டிக்லெக்சியா இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆங்கில மொழியிலான டிஸ்லெக்சியா பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் பி40 சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்களும்,...

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை கோலாலம்பூர் : டிஸ்லெக்சியா மீதான சிறப்புப் பயிற்சிப் பட்டறை தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால் எதிர்வரும் 7, 8 ஜனவரி 2023-ஆம்...

டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

டிஸ்லெக்சியா மீதான பயிற்சிப் பட்டறை ஒன்று எதிர்வரும்  3, 4 செப்டம்பர் 2022 தேதிகளில் இருநாட்களுக்கு காலை 9.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரையில் கீழ்க்காணும் முகவரியில் நடத்தப்படும்: நிகழ்ச்சி மண்டபம்,...

ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

கோலாலம்பூர் : வாசிக்க எழுத இயலாத மாணவர்கள் ஆயிரக் கணக்கில் நம் பள்ளிகளில்  உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற முறையில் ஆங்கிலப் பாடங்களை கற்பிக்க பிரத்தியேமான ஒரு பயிற்சி பட்டறை மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால்...

“டிஸ்லெக்சியாவும் குற்றவியலும்” – முனைவர் முல்லை இராமையா

(அக்டோபர் 5 முதல் அக்டோபர் 11 வரை அனைத்துலக அளவில் டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா எழுதியிருக்கும் "டிஸ்லெக்சியாவும்...

“உலக டிஸ்லெக்சிய விழிப்புணர்வு நாளும் நம் கடமையும்” – முல்லை இராமையா

அக்டோபர் 4-ஆம் தேதி அனைத்துல டிஸ்லெக்சியா தினமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் இந்த கற்றல் குறைபாட்டுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் முனைவர் முல்லை இராமையா கூறுகிறார்.

டிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்

கோலாலம்பூர்- இந்த வாரம் முழுவதும் அனைத்துலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டும் உலக டிஸ்லெக்சியா தினம் வியாழக்கிழமை 4 அக்டோபர் 2018-ஆம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டும் மலேசியாவின் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் சார்பில்...

முல்லை இராமையா நடத்திய டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறைகள்

பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் (SEDIC) அமைப்பின் நிதி உதவியுடன், கீழ்க்காணும் தமிழ்ப் பள்ளிகளில்  வாசிப்பு-எழுத்து குறைபாடு (Dyslexia) உள்ள பிள்ளைகளுக்கான, மிக உகந்த...

சிங்கப்பூர் கல்வி அமைச்சில் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் 2 நாள் பட்டறை

சிங்கப்பூர் - தமிழ் பாடத்திட்ட நிருவாகிகள் எவ்வாறு மெதுபயில்வோர் மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் கற்றல் தேவைகளையும் பிரச்சனைகளையும் களைந்து ஆக்ககரமான பயிற்றுவிப்பு முறையைச் செயல்படுத்தலாம் என்பதை அறிய, அரசு சாரா...

‘செடிக்’ ஆதரவில் மலாக்காவில் நடந்த டிஸ்லெக்சியா பட்டறை!

மலாக்கா - பிரதமர் துறையில், பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் அமைப்பின் நிதி உதவியுடன், கடந்த 25 பிப்ரவரி 2017-ஆம் நாள்  மலாக்கா குபு ஆரம்பத் தமிழ் பள்ளியில்,...