Home Tags தமிழக காவல்துறை

Tag: தமிழக காவல்துறை

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு ஜனவரி 12-இல் விசாரணை

சென்னை : மோசடிக் குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க  வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த...

ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் தமிழ் நாடு காவல் துறை

சென்னை : அன்று முன்னாள் அமைச்சர். ஆடம்பர வாழ்க்கை - அதிரடிப் பேச்சு! இன்றோ, சிறைக்கு பயந்து தலைமறைவு ஓட்டம்! தமிழ் நாடு காவல் துறையினரால் தேடப்படும் அவலம்! இருந்தாலும் அந்தக் காவல்...

ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியது

சென்னை : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஊழல் வழக்குகள் தொடர்பில் தற்போது தமிழகக் காவல் துறையினரால் தேடப்படுகிறார். தலைமறைவாகி விட்ட அவரைத் தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி...

தமிழ்நாடு காவல் துறை அதிகாரியைக் கொலை செய்ததாக பதின்ம வயதினர் கைது

சென்னை : தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றபோது திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பூமிநாதன் (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) கொடூரமாக...

ஆடு திருட்டைத் தடுக்கச் சென்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை – 1 கோடி...

சென்னை : இரவு நேரம் ரோந்து பணியில், ஆடு திருட்டை தடுக்கச் சென்ற, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் - நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டச் செய்தி,...

உடல் நலம் குன்றியவரை தோளில் தூக்கிய காவல் ஆய்வாளரை நேரில் பாராட்டிய ஸ்டாலின்!

சென்னை : சென்னையையும் சுற்று வட்டாரங்களையும் கடுமையான மழை ஒருபுறம் மிரட்டிக் கொண்டிருக்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் களமிறங்கி வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு அதற்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். சென்னை...

தமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி

சென்னை : தமிழ்நாட்டின் காவல் துறையின் புதிய தலைவரான (ஐஜிபி) சைலேந்திர பாபு தனது அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரே நாளில் 560 ரவுடிகளைத் தமிழ் நாடு முழுவதும் கைது செய்திருக்கிறார். அவரின் இந்த...

ரம்யா கிருஷ்ணன் காரில் 96 மதுப்புட்டிகள் – சோதனையில் பறிமுதல்

சென்னை – கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மகாபலிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 மதுப்புட்டிகள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பாகுபலி படங்களில்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு!

தூத்துக்குடி - தமிழகத்தின் தென்பகுதி நகரான தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொது மக்களை நோக்கி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.   மேலும், 60-க்கும் மேற்பட்டோர்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

தூத்துக்குடி - தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் போது கலவரம் வெடித்தது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...