Home Tags தயாநிதி மாறன்

Tag: தயாநிதி மாறன்

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் : தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்...

ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!

புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன் ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு!

புதுடெல்லி - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் இன்று டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். எனினும், வழக்கறிஞர்கள்...

மாறன் சகோதரர்கள் ஜூலை 11-இல் நீதிமன்றம் வரவேண்டும்! மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமும் சட்ட சிக்கலில்!

புதுடில்லி – இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில், அந்நிறுவனம் இந்திய நீதிமன்றத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பங்குக் கொள்முதல் விவகாரத்தில்,...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: தயாநிதி மாறனிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை!

டெல்லி- சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு தொடர்பில் தயாநிதி மாறனிடம்  மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை ஏறத்தாழ ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் மேலும் ஐந்து நாட்கள்...

சன் குழும சொத்துக்களை முடக்கும் வழக்கு: 2ஜி-க்கு முன் முடிக்க நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடில்லி- சன்குழும சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, முன் கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தயாநிதி மாறன் மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, நிர்பந்தத்தின் பேரில் ஏர்செல்...

முன் பிணையை ரத்து செய்ததை எதிர்த்துத் தயாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

புதுடில்லி,ஆகஸ்ட் 11- தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சிபிஐ-யிடம் மூன்று நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உயர்நீதிமன்றம் கெடு விதித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். மத்தியத் தொலைத்...

சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பு வழக்கு: தயாநிதிமாறனின் முன் பிணை தள்ளுபடி!

சென்னை, ஆகஸ்ட் 10- முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் முன் பிணை தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் அவர் கைது செய்யப்படலாம். தயாநிதிமாறன் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, 300க்கும் மேற்பட்ட  தொலைபேசி...

தயாநிதிமாறனின் முன்பிணை ரத்தாகுமா? – உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு!

புதுடெல்லி, ஜூலை 17 - சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை கொடுத்த வழக்கில் தயாநிதிமாறனுக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யமாறு உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. தயாநிதி மாறன், மத்திய தொலைதொடர்பு...

கைதாகிறார் தயாநிதி: முன்பிணையை ரத்து செய்யக் கோரும் சிபிஐ?

புதுடெல்லி, ஜூலை 10 - தனது இல்லத்தில் விதிகளை மீறி முறைகேடாகத் தொலைபேசி இணைப்பகம் அமைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் மத்தியத் தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்பிணை பெற்றுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு...