Home Tags தி எட்ஜ்

Tag: தி எட்ஜ்

1எம்டிபி: உண்மையை வெளியிட்டதற்கு 8.2 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதற்காக, முன்னாள் பெட்ரோசாவுடி நிறுவனர் சேவியர் அன்ட்ரே ஜஸ்தோவுக்கு அன்பளிப்பாக 8.2 மில்லியன் ரிங்கிட்டை தி எட்ஜ் மார்கெட்ஸ் நிறுவனர் டான் கூய் ஓங்...

மலேசியன் இன்சைடரால் 10 மில்லியன் இழப்பு – எட்ஜ் குழுமம் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 'த மலேசியன் இன்சைடர்' செய்தி இணையதளம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதை 'த எட்ஜ் மீடியா' குழுமம் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்து எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி மற்றும் த எட்ஜ்...

‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் இன்றோடு நிறுத்தம்!

கோலாலம்பூர் - அண்மையில் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் முடக்கப்பட்ட 'த மலேசியன் இன்சைடர்' இணையதளத்தை இன்று இரவு முதல் நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. "வர்த்தகக் காரணங்களுக்காக' அந்த...

எட்ஜ் தடை நீக்கத்திற்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு

கோலாலம்பூர் - அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் இடைக்காலத் தடையுத்தரவை வெற்றிகரமாக நீதிமன்றத்தில் முறியடித்த எட்ஜ் பத்திரிக்கையின் சட்டப் போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. எட்ஜ் தடை உத்தரவு இரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து...

இன்று முதல் மீண்டும் வெளிவருகின்றது ‘எட்ஜ்’ பத்திரிக்கை!

கோலாலம்பூர் - உள்துறை அமைச்சுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் நேற்று வெற்றி வாகை சூடிய எட்ஜ் பைனான்சியல் டெய்லி ஆங்கிலப் பத்திரிக்கை இன்று முதல் மீண்டும் வெளிவருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்ஜ் வீக்லி வாரப்...

எட்ஜ் மீதான தடையை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - 'த எட்ஜ்' நிறுவனத்தின் இரு பதிப்புகள் மீது உள்துறை அமைச்சு விதித்திருந்த 3 மாத காலத் தடையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்தது. 'த எட்ஜ் ஃபினான்சியல் டெய்லி' மற்றும்...

“தடை உத்தரவைத் தள்ளுபடி செய்க” – எட்ஜ் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை

கோலாலம்பூர் - 'த எட்ஜ்' பதிப்புகளுக்கு மூன்று மாத காலம் தடை விதித்த உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் முடிவு, அறிவற்ற மற்றும் காரணமில்லாத செயல், எனவே அதனை உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட...

நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுவதில் எட்ஜ் தோல்வி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – ‘த எட்ஜ்’ பத்திரிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு (judicial review) ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்தப் பத்திரிக்கையை நடத்திவரும் எட்ஜ் கொம்யுனிகேஷன்ஸ் சென்டிரியான்...

‘எட்ஜ்’ இடைக்காலத் தடை நிறுத்தி வைக்கப்படுமா? – வெள்ளிக்கிழமை தெரியும்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - எட்ஜ் குழுமத்தின் இரு பதிப்புகளுக்கு எதிரான இடைக்காலத் தடையின் மறுஆய்வு மனு விசாரணைக்கு வரும் வரை, தற்காலிகமாக அத்தடை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அக்குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு...

உள்துறை அமைச்சின் உத்தரவை எதிர்த்து வழக்கைத் தொடர்வதற்கு எட்ஜ் குழுமத்திற்கு அனுமதி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 -  'த எட்ஜ் வீக்லி' மற்றும் 'த எட்ஜ் ஃபினான்சியல் டெய்லி' ஆகிய இரண்டு பத்திரிக்கைகளின் பதிப்புரிமைக்கு உள்துறை அமைச்சு விதித்த 3 மாத இடைக்காலத் தடையை தற்காலிகமாக...