Home Tags துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

Tag: துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான்...

ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று வியாழக்கிழமை...

ஜோகூர் இளவரசருக்கும் கொவிட்-19 தொற்று

ஜோகூர் பாரு : கொடிய கொவிட் தொற்று குடிசையில் வசிப்பவர்களானாலும், அரண்மனையில் வாழும் கோமகன்கள் என்றாலும் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. ஜோகூர் இளவரசர் (துங்கு மக்கோத்தா) துங்கு இஸ்மாயில்...

இன அடிப்படையிலான பாகுபாடுகள் ஜோகூர் பள்ளிகளில் இருக்கக்கூடாது!

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான இனம் அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறினார். மாநிலத்தில் உள்ள பள்ளிகள்...

விக்னேஸ்வரன், ஜோகூர் இளவரசருடன் சந்திப்பு

ஜோகூர் பாரு : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) ஜோகூர் மாநில சுல்தானின் புதல்வரும், ஜோகூர் இளவரசருமான மேஜர் ஜெனரல் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான்...

ஜோகூர் இளவரசரை அவமதித்ததாக பேட்ரிக் தியோ மீது குற்றச்சாட்டு

நடிகரும் வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ இன்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்டார்.

பேட்ரிக் தியோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

நடிகரும் வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ இன்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு

பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்ரிஸ் மகாதீர்: ஜோகூர் சுல்தானிடம் கை கொடுக்காமல் சென்றது ஏன்?- மக்கள் சாடல்

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வருகின்றனர். 14 வினாடிகளைக் கொண்ட ஒரு காணொளியை துங்கு...

“எழுத்தாளரின் கைதுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை!”- துங்கு இஸ்மாயில்

கோலாலம்பூர்: ஓர் இளவரசரை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பிபியாபொங்கிற்கும், அவரது கைது நடவடிக்கைக்கும் ஜோகூர் அரண்மனை எந்த விதத்திலும் பொறுப்பில்லை என துங்கு மக்கோத்தா ஜோகூர் தனது டுவிட்டர் பக்கத்தில்...

அரச குடும்பங்களைப் பற்றிய கருத்துகளை பார்த்தே வெளியிடுங்கள்!- சாயிட் இப்ராகிம்

கோலாலம்பூர்: மற்றவர்களை கடிந்து முன்வைக்கும் கருத்துகளை போன்று, அரச குடும்பத்தாரையும் அவ்வாறான கருத்துகளால் குறித்துப் பேசுவது சரியானதல்ல என முன்னாள் சட்ட அமைச்சர் சாயிட் இப்ராகிம் கூறினார். துங்கு மக்கோத்தா பல்வேறு நிலைகளில்...