Home Tags தெங்கு அட்னான்

Tag: தெங்கு அட்னான்

தெங்கு அட்னான் விடுதலை- சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் விடுதலையை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டுக்கான மனுவை இன்று திங்கட்கிழமை (ஜூலை 19)...

தெங்கு அட்னான் மேல்முறையீட்டில் வெற்றி! தண்டனை இரத்து!

கோலாலம்பூர்: ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விதித்த  தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் சமர்ப்பித்த...

தெங்கு அட்னான் பெற்ற பணம் அரசியல் நன்கொடையாகும்!

கோலாலம்பூர்: தெங்கு அட்னான் மன்சோருக்கு தொழிலதிபர் ஒருவர் வழங்கிய 2 மில்லியன் ரிங்கிட் காசோலை அரசியல் நன்கொடை என்றும் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும் அவரது வழக்கறிஞர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

தெங்கு அட்னான் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஏப்ரல் 22 விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்: ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மேல்முறையீட்டை நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 22)...

2 மில்லியன் ஊழல் வழக்கு: தெங்கு அட்னான் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்

கோலாலம்பூர்: தமக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 மில்லியன் ரிங்கிட் அபராதம் தொடர்பாக முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோர் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார். தற்காப்பு தரப்பு வழக்கறிஞர் தான்...

தெங்கு அட்னான்: 12 மாதங்கள் சிறைத் தண்டனை, 2 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்: முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோருக்கு எதிராக 12 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் இன்று...

2 மில்லியன் ஊழல் வழக்கு: தெங்கு அட்னான் குற்றவாளி எனத் தீர்ப்பு

கோலாலம்பூர்:  2 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் குற்றவாளி என இங்குள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான், முன்னாள் கூட்டரசு...

தெங்கு அட்னான் வழக்கு தொடர்பான புதிய முன்னேற்றங்களை எம்ஏசிசி விசாரிக்கத் தொடங்கியது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெங்கு அட்னான் மன்சோர் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசு தரப்பு குறிப்பிட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்த விசாரணையைத் தொடங்குவதாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில் ஒரு சாட்சிக்கு எதிராக...

தெங்கு அட்னான் ஊழல் குற்றச்சாட்டில் முழு விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிப்பு

கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானை 1 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலையின்றி விடுவித்துள்ளது.

தெங்கு அட்னானின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் வந்தவை!- நஜிப்

தேசிய முன்னணி பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் சேர்க்கப்பட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.