Home Tags தேசியப் பதிவு இலாகா

Tag: தேசியப் பதிவு இலாகா

தேசியப் பதிவு இலாகா: ஜூலை முதல் ஆவண பயன்பாட்டு முறை இணையத்தில் அறிமுகப்படுத்தப்படும்!

அடையாள அட்டை ஆவணம் உட்பட பிறப்புப் பத்திரம் மற்றும் திருமண ஆவணங்களை பதிவு செய்வதற்கான இணைய விண்ணப்ப முறையை ஜூலை மாதம் முதல் தேசிய பதிவு இலாகா செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது!

வெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பதிவு இலாகா தெரிவித்துள்ளது.

“போலி ஆவண வழக்கு தொடர்பான படங்களை வைத்து ஜேபிஎன்னை குறைக்கூறுவதா?”- ஜேபிஎன்

சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகிக்கப்பட்டதாக சமூக, ஊடகங்களில் வந்த குற்றச்சாட்டுகளை தேசிய பதிவு இலாகா மறுத்துள்ளது.

மலேசியர்கள் இரட்டை குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது!

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் கொள்கையின்படி, ஒருவர் இரு குடியுரிமைகளைப் பெற்றிருக்க முடியாது என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். வலுவான சான்றுகள் இருந்தால், தேசியப் பதிவு இலாகா இரண்டு குடியுரிமைகளைக் கொண்டிருப்பவர்கள்...

“பிரசன்னா டிக்ஸாவின் அடையாள அட்டை எண் மாற்றப்படவில்லை!”-மொகிதின்

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் மகளான பிரசன்னா டிக்ஸாவின் அடையாள அட்டை எண் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மறுத்தார். முன்னதாக, பிரசன்னாவின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாததால், அவரது அடையாள அட்டை...

தாமதமாகப் பிறப்புப் பத்திரம் பதிவு செய்தால் 1000 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர் - குழந்தை பிறந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் பதிவு செய்யாத பெற்றோருக்கு 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என தேசியப் பதிவிலாகா அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு இந்த அபராதம் 50 ரிங்கிட்டாக...

தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

புத்ராஜெயா - முறையாகத் திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், தங்களது தந்தையின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முக்கியத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. இதன் மூலம்...

4,500 ரிங்கிட்டுக்கு மலேசியக் குடியுரிமை: போலி ஆசாமியின் நடவடிக்கை அம்பலம்!

மலாக்கா - போலி மலேசிய அடையாள அட்டைகளை 4,500 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்த நபரின் நடவடிக்கைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேசியப் பதிவு இலாகாவில் 10...