Home Tags தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம்

Tag: தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம்

நீதிமன்றத்தில் அன்வார் – மகாதீர் சந்திப்பு!

கோலாலம்பூர் - தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் 2016-க்கு எதிரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...

தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!

கோலாலம்பூர் - நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கும் படி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில்...

ஆகஸ்ட் 1 முதல் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம் அமலுக்கு வருகிறது!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மலேசியாவில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 24-ம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...

சொஸ்மா கைதிகள் சித்திரவதை: சுய இன்பம் செய்யக் கட்டாயப்படுத்துவதாக அதிகாரிகள் மீது புகார்!

கோலாலம்பூர் - பாதுகாப்பு குற்றங்கள் சட்டம் 2012 (சொஸ்மா) வின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தில் மிகவும் கொடுமைகளை அனுபவிப்பதாக அவர்களே கைப்பட எழுதியுள்ள கடிதத்தை, அரசு சாரா...

தேசிய பாதுகாப்பு மன்ற மசோதா எந்தவித திருத்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது!

கோலாலம்பூர் – பலவிதச் சர்ச்சைகளையும் விவாதங்களையும் நாட்டில் ஏற்படுத்திய தேசிய பாதுகாப்பு மன்ற மசோதா நேற்று எந்தவிதத் திருத்தங்களும் இன்றி நாடாளுமன்ற மேலவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசிய முன்னணி சார்பிலான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள்...