Home Tags தைப்பூசம் 2016

Tag: தைப்பூசம் 2016

‘கோல்டன் குளோப் டைகர்ஸ் 2016’ விருதை வென்றது ஆஸ்ட்ரோ!

கோலாலம்பூர் - 2016-ம் ஆண்டு தைப்பூச நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்ட்ரோ நிறுவனம், அதே தைப்பூச நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக, மற்றொரு அனைத்துலக அமைப்பின் மூலம் 'த கோல்டன் குளோப் டைகர்ஸ்'...

55 மணி நேர இடைவிடாத தைப்பூச நேரலை; பார்த்தது 119 மில்லியன் முகநூல் பயனர்கள்...

கோலாலம்பூர் – உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாக்களை இரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அந்தத் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, இணையம் வழி இடைவிடாது ஒளிபரப்ப...

தைப்பூசத் திருவிழாவில் ஜோகூர் சுல்தான் – வரலாறு படைத்தார்!

ரெங்கம் (ஜோகூர்) - மலேசியா நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மாநிலத்தின் சுல்தானாக இருக்கும் ஆட்சியாளர், அந்த மாநிலத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தலைவராகவும் செயல்படுகின்றார். இந்நிலையில், அண்மையக் காலம் வரை எந்த ஒரு சுல்தானும்,...

பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்!

கோலாலம்பூர் - நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள் விழாவில் இந்திய சமூகத்தின் தலைவர்களும், மஇகா தலைவர்களும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பத்துமலைத் திருத்தலத்தில் கூட்டத்தினரோடு திருவிழாவில் கலந்து...

“பாத யாத்திரையின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கையாளுங்கள்” – சுப்ரா வேண்டுகோள்!

கோலாலம்பூர் - தைப்பூசத்தை முன்னிட்டு சிரம்பானிலிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வந்த பக்தர்கள் சிலர் கார் விபத்தால் பாதிக்கப்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் மேலும், 3 பேர் மருத்துவமனையில்...

கார் விபத்து : பாதிப்படைந்தவர்களை சுப்ரா உடனடியாக மருத்துவமனை சென்று கண்டார்!

கோலாலம்பூர்: நேற்று காலை சிரம்பான் நெடுஞ்சாலையில் கார் ஒன்று மோதியதில் 3 பேர் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், உடனடியாக செராசிலுள்ள எச்.யு.கே.எம்...

தைப்பூச பக்தர்கள் பலியான விபத்து : கார் ஓட்டுநர் கைது!

கோலாலம்பூர் - கோலாகலமாகத் தொடங்கிய தைப்பூசத் திருவிழாவை சோகமயமாக்கிய, தைப்பூச பக்தர்களைப் பலிவாங்கிய கார் விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவின் தலைவர்...

“பல இன மலேசியர்களின் பிரதிபலிப்பு” – பிரதமர் நஜிப்பின் தைப்பூச வாழ்த்துகள்!

கோலாலம்பூர் - நாளைக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துக் கொண்டுள்ளார். "தைப்பூசக் கொண்டாட்டம் என்பது ஆண்டுக்கொரு முறை...

தைப்பூச பக்தர்களை மோதிய கார் இதுதானா?

கோலாலம்பூர் - தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள நடைப் பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் குழு மீது மோதி, 3 பேர் உயிர்ப் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் காரைத் தேடி காவல் துறையினர்...

3 தைப்பூச பக்தர்கள் பலி: மோதிய காரை அடையாளம் கண்டது காவல்துறை!

கோலாலம்பூர் - இன்று காலை ஸ்ரீ பெட்டாலிங் அருகே நடந்த விபத்தில் மூன்று முருக பக்தர்கள் பலியானதற்குக் காரணமான காரை காவல்துறை கண்டறிந்துள்ளது. ஸ்ரீ பெட்டாலிங் அருகே நார்த் சவுத் எக்ஸ்பிரஸ்வேயில் காலை 8...