Home Tags தைப்பூசம் 2019

Tag: தைப்பூசம் 2019

சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தின் வண்ணமயமான காவடிகள்

சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம். இந்த ஆண்டும், இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள சிறப்புறக் கொண்டாடப்பட்ட சுங்கைப்பட்டாணி தைப்பூசத் திருவிழாவில் கலந்து...

பத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்

கோலாலம்பூர் - தைப்பூசத் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வீற்றிருக்கும் வெள்ளி இரதம் புறப்படுவதிலிருந்து தொடங்கும் பத்துமலைத் தைப்பூசக் கொண்டாட்டம், தைப்பூசத்திற்கு மறுநாள்...

“தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!

ஜோகூர் பாரு: ஜோகூர் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் எப்போதும்வலியுறுத்தி வரும் ஜோகூர் சுல்தான், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) தைப்பூசத் திருநாளை ஒட்டி ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை...

பத்துமலை: பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவன் கைது!

பத்துமலை: நேற்றிரவு பத்துமலை தைப்பூசத்தின் போது, பட்டாசைக் கொளுத்தி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்படக் காரணமாயிருந்த மேலும் ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சம்சோர்...

தைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்!

பத்து மலை:  நேற்றிரவு பத்து மலைக் கோயிலை நோக்கி, ஆற்றங்கரையை கடந்து செல்லும் வழியில், பொறுப்பற்ற சிலரால் ஏற்பட்ட பட்டாசு வெடிப்புச் சம்பவத்தில் 34 பேர் காயமுற்றனர் என கோம்பாக் மாவட்ட காவல்...

பத்துமலை தைப்பூசத்தில் நஜிப்!

கோலாலம்பூர் - பிரதமராக இருந்த காலத்தில் ஆண்டுதோறும் தவறாது பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு வந்தவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். கடந்த மே 9 பொதுத் தேர்தலில் மக்கள் செல்வாக்கை...

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நிதி உதவி 1.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விழா சுமுகமாக நடைபெற்று நிறைவுறும் என எதிர்பார்ப்பதாக பினாங்கு முதல்வர்...

தைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்

புத்ராஜெயா - பிரதமர் துறை அமைச்சர்  ‘செனட்டர்’  பொன்.வேதமூர்த்தி கண்காணிப்பின் கீழ்  செயல்படுகின்ற ‘மித்ரா’ அமைப்பு (முன்பு செடிக்), நாடு முழுவதும் தைப்பூச விழா கொண்டாடப்படும் தலங்களில் தகவல் முனையங்களைத் திறந்திருக்கும் என்றும் அதற்கு பொதுமக்கள் தாராளமாக வருகை தரலாம்...

“தைப்பூசம் : இன ஒற்றுமைக்கான இன்னொரு அடையாளம்” – மகாதீர்

கோலாலம்பூர் - அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் பிரதமர் துன் மகாதீர், தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியில் மலேசியாவில் நிலவும் இன ஒற்றுமைக்கான மற்றொரு அடையாளமாக இந்துக்கள் கொண்டாடும்...

தைப்பூசம் : பத்துமலை நோக்கி முருகக் கடவுளின் இரத ஊர்வலம்

கோலாலம்பூர் - (பிற்பகல் 2.30 மணி நிலவரம்) நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பாரம்பரிய வழக்கமாக தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து நேற்று இரவு உற்சவ மூர்த்தியாக...