Home Tags ந.பச்சைபாலன்

Tag: ந.பச்சைபாலன்

“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு

காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்...

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

எஸ்பி.எம். தமிழ் இலக்கியம் புதிய பாட நூல்கள்

கோலாலம்பூர் : 1956-இல் தொடங்கி, கடந்த 65 ஆண்டுகளாக எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடம் இடம்பெற்று வருகிறது. இதன்வழி, தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயின்று எஸ்.பி.எம் தேர்வில்...

பச்சைபாலன் உருவாக்கத்தில் “எஸ்.பி.எம். தமிழ்மொழி தேர்வுத் துணைவன்”

எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய...

‘வெள்ளி நிலவு’ கவிஞர் வீரமான் – ந. பச்சை பாலனின் நினைவஞ்சலி

(கடந்த திங்கட்கிழமை 26 அக்டோபர் 2020-ஆம் நாள் மலேசியாவின் புகழ்பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரும் “வெள்ளி நிலவு” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவருமான கவிஞர் வீரமான் காலமானார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இலக்கியப்...

செர்டாங் இலக்கிய வட்டம் : மறைந்த எழுத்தாளர் எல்.முத்துவின் வழியில் நடைபோடுகிறது

செர்டாங் : செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்தில் சாதாரண ஊழியராக வாழ்வைத் தொடங்கிய எல்.முத்து ஓர் எழுத்தாளராக தனது முத்திரையைப் பதித்தவர். பின்னர் தனது பணியில் இருந்து விலகி, கடும் உழைப்பால் கட்டுமானத் துறையில்...

பச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”

கோலாலம்பூர் - எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்...

இலக்கியக் களம் – சந்திப்பு 1: இளையோருக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - மொழி, இலக்கியம் குறித்துச் சிந்திக்கவும், அது குறித்து மாதந்தோறும் உரையாடவும் 'இலக்கியக் களம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் முதல் சந்திப்பான 'இலக்கியக் களம்- சந்திப்பு 1' வரும் டிசம்பர்...

ந.பச்சைபாலனின் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் – ‘மாதிரித் தேர்வுத் தாள்கள்’

  கோலாலம்பூர் - மனித மனங்களைப் பண்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதில் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. இந்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஐந்தாம் படிவத்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில்...

ந.பச்சைபாலனின் ‘எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் தேர்வுக் களஞ்சியம்’

கோலாலம்பூர் - எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (2016-2020) அறிமுகமாகின்றன. டாக்டர் மு.வரதராசனின் "அகல் விளக்கு", கு.அழகிரிசாமியின் 'கவிச்சக்கரவர்த்தி', தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 12...