Home Tags பாண்டா கரடிகள்

Tag: பாண்டா கரடிகள்

தேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா!

கோலாலம்பூர் - சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்று உலக சாதனை படைத்த சியாங் சியாங் - லியாங் லியாங் ஜோடி பாண்டாக்கள் மீண்டும்...

இனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது!

கோலாலம்பூர் - இம்மாதத்தில் இருந்து இனி வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தேசிய மிருகக்காட்சி சாலை (Zoo Negara) மூடப்படும் என்று  அதன் துணைத்தலைவர் ரோஸ்லி @ ரஹ்மாட் அஹ்மட் லானா தெரிவித்துள்ளார். கடந்த...

பாண்டா குட்டிக்காக சீனாவிற்கு 2.54 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது அரசு!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாண்டா குட்டி பிறந்ததை முன்னிட்டு, சீனாவின் பாண்டா சமூகத்திற்கு 600,000 அமெரிக்க டாலர் (2.54 மில்லியன் ரிங்கிட்) பரிசாக வழங்குகிறது அரசாங்கம். இது குறித்து இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ...

மலேசியாவில் குறைவான காலத்தில் குட்டியை ஈன்று பாண்டாக்கள் உலக சாதனை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்றதன் மூலம் கோலாலம்பூர் தேசிய மிருகக் காட்சி சாலையில் இருக்கும் இரண்டு பெரிய...

தேசிய மிருகக் காட்சி சாலையில் பாண்டா ‘லியாங் லியாங்’ குட்டியை ஈன்றது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - ஒரு மகிழ்ச்சியான செய்தி.. நமக்கு குட்டி பாண்டா கரடி கிடைத்துவிட்டது. ஆம்.. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேசிய மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா கரடியான...

கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவுக்கு படையெடுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘பாண்டா’ கரடிகள்

கோலாலம்பூர், டிசம்பர் 22 – நேற்று கோலாலம்பூரின் மையத்திலுள்ள -சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வரலாற்றுபூர்வ இடமான டத்தாரான் மெர்டேக்காவை பல பாண்டா கரடிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தின. பயந்து...

தேசிய மிருகக்காட்சி சாலையில் சிறப்பான கவனிப்பில் பாண்டா கரடிகள்! (வண்ணப் புகைப்படங்களுடன்)

கோலாலம்பூர், ஜூன் 30 - தலைநகர் தேசிய மிருகக் காட்சி சாலையில், சிறப்பு பராமரிப்பில் இருந்து வரும் சீனாவின் இரண்டு பாண்டா கரடிகளை வார இறுதி நாட்களில், ஏராளமான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக...

விரைவில் பாண்டா கரடிகளை இலவசமாகக் காணும் வாய்ப்பு – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 10 – சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் இரண்டு ராட்சச பாண்டா கரடிகளை ஒரு மாதக் காலத்திற்கு இலவசமாக கண்டு களிக்கலாம் என்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற மலேசிய குடிநீர் வள...

பாண்டா கரடிகளை பார்வையிட்டார் நஜிப்!

கோலாலம்பூர், மே 26 - மலேசியா - சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவை வலியுறுத்தி மலேசியாவிலுள்ள தேசிய மிருகக்காட்சி சாலைக்கு சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு மிகப் பெரிய பாண்டா...

மலேசியா – சீனா நல்லுறவு: பாண்டா கரடிகள் கொண்டுவரப்பட்டன!

கோலாலம்பூர், மே 21 - மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால நல்லுறவை கொண்டாடும் விதமாக, சீனாவில் இருந்து பெரிய வகை பாண்டா கரடிகளான பெங் யி (பெண்) மற்றும் பு வா (ஆண்) ஆகிய...