Home Tags பாபி சிம்ஹா

Tag: பாபி சிம்ஹா

வெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்

சென்னை - கட்டணம் செலுத்தி கணினி மற்றும் கையடக்கக் கருவிகளின் மூலம் திரைப்படங்கள், பொழுதுபோக்குத் தொடர்களைக் கண்டு களிக்கும் நடைமுறையை வழங்கிவரும் இரண்டு முன்னணி நிறுவனங்கள், அமேசோன் பிரைம் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகும். இந்த...

திரைவிமர்சனம்: ‘திருட்டுப்பயலே 2’ – கவனிக்க வேண்டிய படம்!

கோலாலம்பூர் - போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா, முக்கியமான புள்ளிகளின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் பணிக்கு மாற்றப்படுகின்றார். வேலைக்குச் சேர்ந்த புதிதில் நேர்மையாக இருந்து கெட்டப் பெயரை வாங்கிக் கொண்டதால், இந்த முறை ஒட்டுக்கேட்கும்...

திரைவிமர்சனம்: கோ 2 – தேர்தல் நேரப் பரபரப்பில் பார்த்து ரசிக்க ஏற்ற படம்!

கோலாலம்பூர் - அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு கொதித்தெழும் ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதே உச்சக்கட்ட கோபம், சமூகத்தில் பொறுப்புள்ள பணியில் இருக்கும் ஒரு...

திருப்பதியில் நடிகர் பாபிசிம்ஹா-ரேஷ்மி திருமணம் முடிந்தது!

சென்னை - நடிகர் பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மி மேனனின் திருமணம் நேற்று திருப்பதி திருமலையில் நடைபெற்றது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும்...

பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மிக்கு வரும் 22-ஆம் தேதி திருமணம்!

சென்னை - இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை ரேஷ்மி மேனன். அதன் பிறகு தேநீர்விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹாவுடன் உறுமீன் படத்தில் நடித்த போது,...

பெங்களூர் நாட்கள் படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

சென்னை - மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் மீளுருவாக்கமான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் முழு முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா,...

‘பெங்களூர் நாட்கள்’ முன்னோட்டம் வெளியானது!

சென்னை - மலையாளத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேஸ்' படத்தின் மீளுருவாக்கமான 'பெங்களூர் நாட்கள்' முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீ திவ்யா,...

பாபி சிம்ஹா காட்டில் அடைமழை!

சென்னை, ஜூலை 2- குறுகிய காலத்தில் சினிமாவில் முன்னேறியவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அதற்குச் சிறந்த உதாரணமாகச் சிவகார்த்திகேயனைச் சொல்லலாம். அவருக்கு அடுத்து பாபிசிம்ஹாவைச் சொல்லலாம்! 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்கிற...