Home Tags பாரிஸ் ஐஸ் தாக்குதல் (நவம்பர் 13 2015)

Tag: பாரிஸ் ஐஸ் தாக்குதல் (நவம்பர் 13 2015)

பிரசல்ஸ் மரண எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 130 பேர் காயம்!

பிரசல்ஸ் - பெல்ஜயம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ இரயில் நிலையம் ஒன்றிலும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 26 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக...

பாரிசை விடக் கொடூரமான தாக்குதலுக்குத் தயாராகுங்கள் – பிரிட்டனுக்கு ஐஎஸ் எச்சரிக்கை!

லண்டன் - பாரிஸ் தாக்குதலை விட கொடூரமான தாக்குதலுக்குத் தயாராக இருங்கள் என உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக போர் என பிரிட்டன் பிரகடனப்படுத்தியுள்ளதால், இந்தத்...

பாரிஸ் பயங்கரம்: காதலி முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் காதலன் பலியான சம்பவம்!

பாரிஸ் - தீவிரவாதத்தின் முதல் பலி மனித நேயம் தான். ஆயிரம் காரணங்களைக் கூறி கொண்டு தீவிரவாதிகள் தங்களது மனித நேயத்தைக் கொன்று அப்பாவிகளை அழித்தாலும், மக்களுக்குள் இருக்கும் மனித நேயத்தை அழிக்க...

பயங்கரவாத அச்சுறுத்தல்: உலக அளவில் எச்சரிக்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன் - பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் அனைத்து நாடுகளிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா. அதேநேரத்தில், அதிகமானோர் கூடும் இடங்களிலும், விழாக் காலங்களிலும் கவனம் தேவை என...

பாரிஸ்: மேலும் 4 புதிய கைதுகள்! துருக்கியில் ஒருவன் கைது!

பாரிஸ் - இங்கு கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து புலனாய்வுகளையும், அதிரடித் தேடுதல் வேட்டைகளையும் முடுக்கி விட்டுள்ள பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், நேற்று புதிதான நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் நேற்றைய அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது!

பாரிஸ் : நேற்று பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தேடுதல் வேட்டைகளின்போது, கொல்லப்பட்டவர்களில் ஒருவன், பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் என்பதை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

பாரிஸ்: மகனைக் காப்பாற்ற தோட்டாக்களைத் தாங்கி உயிர்விட்ட தாய்!

பாரிஸ் - பாரிசில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டக்லான் இசை அரங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது தனது குழந்தையின்...

பாரிஸ்: இன்றைய வேட்டையில் 2 பேர்தான் கொல்லப்பட்டனர் – மூவர் அல்ல! 7 பேர்...

பாரிஸ் - உலக மக்களின் ஒட்டு மொத்தப் பார்வைக்கும் உள்ளாகியுள்ள பாரிஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் பிரெஞ்சுக் காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் இதுவரை இருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என பிரெஞ்சு...

பாரிசில் தொடரும் பயங்கரவாதம் : 3 சந்தேகப் பேர்வழிகள் கொல்லப்பட்டனர்; 5 பேர் கைது...

பாரிஸ் – பிரான்ஸ் நாட்டின் காவல் துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் இன்னும் தொடர்கின்றன. பாரிசின் புறநகர்ப் பகுதியில் செயிண்ட் டெனிஸ் என்னும் பகுதியில் இன்னும் பிடிபடாமல் இருக்கும்...

குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் – போர்க்களமாகும் பாரிஸ்!

பாரிஸ் - பாரிசின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாகவும், தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த பிரான்ஸ் காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல்கள் வந்ததும்,...