Home Tags பாலியல் வன்கொடுமை

Tag: பாலியல் வன்கொடுமை

காவல் துறை துணைத் தலைவரின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலை தாங்கள் ஒருபோதும் நகைச்சுவையாக கருதவில்லை என்று காவல் துறை இன்று வலியுறுத்தியது. "நிருபர்களுக்கான பதில் அறிக்கையில் 'ஒரு நகைச்சுவை' என்பது விசாரிக்கப்பட்டு வரும் அம்சமாகும். இது மலேசியாகினி...

காவல் துறை துணைத் தலைவரின் கூற்று பொறுப்பற்றது- நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடல்!

கோலாலம்பூர்: பதின்ம வயது மாணிவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல் 'ஒருவேளை நகைச்சுவையாக இருக்கலாம்' என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சனி கூறியதற்கு பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர்...

முன்னாள் குத்தகைக்காரர் 64 பாலியல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

சிரம்பான்: முன்னாள் குத்தகைக்காரர் மீது அமர்வு நீதிமன்றத்தில் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான உடலுறவு, காயத்தை ஏற்படுத்துதல், அடைத்து வைத்தல் மற்றும் ஒரு பெண்ணின் ஆபாச காணொளிகள் மற்றும்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது!

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவ பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பேராக்மாநில காவல்...

மலேசியாவில் 9 ஆண்டுகளில் 28,741 பாலியல் வழக்குகள் – குற்றம் நிரூபிக்கப்பட்டது 765 வழக்குகள்...

கோலாலம்பூர் - "மலேசியாவில் ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 16 வயதிற்கும் குறைவாக உள்ள இளம் பெண்கள் தான்" - இப்படி ஒரு...

பாலியல் அடிமைகளாக இருந்த 3 உகாண்டா பெண்கள் மீட்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 17 - பாலியல் அடிமைகளாக பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வந்த உகாண்டா நாட்டுப் பெண்கள் மூவரை கோலாலம்பூரில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் மீட்டுள்ளது. மூவரும் வியாழக்கிழமை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் அடிமைகளாக சிக்கித்...

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரிப்பு

கன்னியாகுமரி, நவம்பர் 25- தமிழ்நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளது என்று குமரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் உளவியல் ஆலோசகர் கூறினார்.கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை சார்பில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...

டில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை!

டில்லி, செப் 13 -  டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் குற்றவாளிகள் என்பதை டில்லி விரைவு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நிரூபித்ததைத்...

இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இன்றைய தீர்ப்பு தீர்வாகுமா?

செப்டம்பர் 13 – என்றைக்கு ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாக வீதியில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறாளோ அது தான் உண்மையான சுதந்திரம் என்ற மகாத்மாவின் அவா உருப்பெறாமலே போய்க்கொண்டிருக்கிறது....

டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்படும்!

புதுடில்லி, செப் 11 - டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேரின் மீது, டில்லி விரைவு நீதிமன்றத்தில் நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று தண்டனை விதிக்கப்படும் என்று...