Home Tags பி.கே.ஆர்

Tag: பி.கே.ஆர்

பதவி துறந்த இசாவுக்கு கைரி, ரபிசி ஆதரவு!

கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு...

பி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்!

கோலாலம்பூர்: பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நூருல் இசா இன்று அறிவித்தார். அறிக்கை ஒன்றின் வாயிலாக அவரது பதவி விலகலை உறுதிப்படுத்தியதோடு, குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவானது வருத்தத்திற்கு உரியதாகவும்,...

கட்சி மாறினால் 5 மில்லியன் இழப்பீடு – வேட்பாளர்களுக்கு பிகேஆர் அதிரடி உத்தரவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 19 - கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற அனுபவத்தின் காரணமாக, பி.கே.ஆர் தற்போது தங்களது வேட்பாளர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை விதித்திருக்கிறது. அதாவது, பிகேஆர் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்,...

ஹிண்ட்ராப், நஜிப் இடையிலான சந்திப்பு – பி.கே.ஆரை பாதிக்காது – சுரேந்திரன்

கோலாலம்பூர்,மார்ச் 29 - எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் இயக்கம் தேசிய முன்னணியின் பக்கம் நின்றால் கூட, பி.கே.ஆர் கட்சிக்கு இந்திய சமூகத்தினரிடையே பெருகி வரும் ஆதரவு குறையப்போவதில்லை என்று அக்கட்சியின் உதவித் தலைவர்...

இந்து மதத்தினரை இழிவு படுத்திய பெர்காசா உதவித் தலைவர் மீது நடவடிக்கை –...

கோலாலம்பூர், மார்ச் 29 - இந்து மதத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின்  மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி  பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர்  என்.சுரேந்தரன்...

பபகொமோ ஒரு போலி வாக்காளர் – பி.கே.ஆர் கூறுகிறது

கோலாலம்பூர், மார்ச் 22 - பபகொமோ (Papagomo) என்ற அம்னோ கட்சி சார்ந்த வலைப் பதிவாளர் ஒரு போலி வாக்காளர் என்றும், அவர் அம்பாங் மற்றும் வாங்சா மாஜு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே வாக்களிக்கக் கூடியவர் என்றும் பி.கே.ஆர் கூறுகிறது....

தியான் சுவா ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

கோலாலம்பூர், மார்ச் 14 - பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக இன்று காலை கோலாலம்பூர் அமர்வு...

பி.கே.ஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

கோலாலம்பூர், மார்ச் 14 - சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதற்காக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் என்.சுரேந்தரன் தெரிவித்துள்ளார். அவரின் மீது தேச நிந்தனை 1948...

பி.கே.ஆர் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு – ஒருவர் காயம்

மலாக்கா, மார்ச் 8 - நேற்று இரவு மலாக்கா, புக்கிட் கத்தில் என்ற இடத்தில் பி.கே.ஆர் கட்சியினரால் நடத்தப்பட்ட பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் அந்த கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். அம்னோ...