Home Tags பி.பாலா

Tag: பி.பாலா

பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா...

பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை விசாரணை செய்ய பிரஞ்சு நீதிமன்றம் திட்டம்

கோலாலம்பூர், ஜூன் 19 - மலேசியாவிற்கு விற்கப்பட்ட இரண்டு ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான  ஊழல் விவகாரத்தை விசாரித்து வரும் பிரஞ்சு நீதிமன்றம், மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு மரணத்தில், தனியார் துப்பறிவாளர் பாலா அளித்துள்ள...

பாலாவின் மனைவிக்கு சிலாங்கூர் அரசாங்கம் 10,000 ரிங்கிட் நிதியுதவி!

சிலாங்கூர், ஜூன் 14 - தனியார் துப்பறிவாளர் பாலாவின் மறைவிற்குப் பிறகு வருமானம் இன்றித் தவித்து வந்த அவரது மனைவி செல்விக்கு, சிலாங்கூர் அரசாங்கம் 10,000 ரிங்கிட் நிதி உதவி செய்துள்ளதோடு, அவரது...

“5 மில்லியன் ரிங்கிட் எங்களுக்குத் தரப்படவில்லை” – மனம் திறந்தார் பாலாவின் மனைவி

ரவாங், ஏப்ரல் 30 – மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவியான செந்தமிழ் செல்வி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து, தனது கணவர் சம்பந்தப்பட்ட பல உண்மைகளை தற்போது மனம் திறந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு...

பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன – மூசா

கோலாலம்பூர், ஏப்ரல் 8 - தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் குறித்த மறுவிசாரணைக்கு தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களே போதுமானதாக உள்ளதாக முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் மூசா ஹஸ்ஸான்...

பாலாவின் மனைவியிடமிருந்து தகவல் கிடைத்தது – அமெரிக் சிடு

கோலாலம்பூர், ஏபரல் 5 - தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி தன்னைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவலை பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு நேற்று வெளியிட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாலாவின்...

பாலாவின் மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை – அமெரிக் சிடு கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் அவரது  குழந்தைகளை நேற்று முதல் காணவில்லை என்று பாலாவின் வழக்கறிஞரான  அமெரிக் சிடு தெரிவித்துள்ளார். பாலா தனது முதல் சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்ய, வழக்கறிஞர்கள்...

அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய அமெரிக், தீபக் வெளியிட்ட ஆதாரங்கள் போதும் – கிறிஸ்டோபர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 - மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய சட்டத்துறைக்கு, சமீபத்தில் வெளியான புதிய ஆதாரங்களே போதுமானதாக இருக்கும் என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங் (படம்) கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவரான அப்துல் கனி...

புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மறுவிசாரணை செய்யப்படும் –...

கோலாலம்பூர், மார்ச் 23 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தான் தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக் கொண்டதாக, பாலாவின் வழக்கறிஞர்...

பாலாவின் இறுதிச் சடங்குகள் நிறைவேறின-வான் அசிசாவும் தலைவர்களும் அஞ்சலி.

ரவாங், மார்ச் 16 – நாட்டையே தனது சத்தியப் பிரமாணங்களாலும், அல்தான்துன்யா மரணம் குறித்த தகவல்களாலும் உலுக்கி எடுத்து, திடீரென்று நேற்று அகால மரணமடைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகள் இன்று...