Home Tags புதுடெல்லி

Tag: புதுடெல்லி

டெல்லியில் செல்ஃபிக்கு மறுத்த சுவிஸ் தம்பதி மீது கொடூரத் தாக்குதல்!

புதுடெல்லி - தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம், இளைஞர் கும்பல் ஒன்று செல்ஃபி (தம்படம்) எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறது. குறிப்பாக சுவிஸ் பெண்ணுடன் தம்படம் எடுத்துக் கொள்ள...

இந்தியாவில் 169 மெக்டோனால்ட் கிளைகள் மூடப்பட்டன!

புதுடெல்லி - பிரபல மெக்டோனால்ட் உணவுக் கடைகள் உலகம் முழுவதும் தனது கிளைகளை விரித்து பலத்தரப்பட்ட மக்களையும் தனது பிரத்தியேக உணவு வகைகளால் கவர்ந்து வருகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் சைவப் பிரியர்கள் அதிகம்...

ஜாகிர் நாயக்கின் மனுவை நிராகரித்த டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி - இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் மீதான தடையை எதிர்த்து சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் நிராகரித்தது. ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடை...

அமெரிக்கப் பெண் பாலியல் வல்லுறவு – டெல்லியில் 4 பேர் கைது!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர், கும்பல் ஒன்றால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட வழக்கில்...

மோடி, ஜோகா சந்திப்பு: கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி!

புதுடெல்லி - ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் படி, இந்தியாவும், இந்தோனிசியாவும் நேற்று திங்கட்கிழமை தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டன. அதோடு, இரு நாடுகளுக்கிடையில் கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தங்களது...

சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டத்தில் சந்தேகம் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை!

போபால் - பாதுகாவலரைக் கொலை செய்து விட்டு, போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி பயங்கரவாதிகள், மாலிகேடா என்ற கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த போது, அவர்களைச் சுற்றி வளைத்த...

போபால் சிறையிலிருந்து தப்பிய 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

புதுடெல்லி - போபால் சிறையில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளும், காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய பிரேதசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவர்கள் 8 பேரும் பதுங்கி...

போபால் சிறையிலிருந்து 8 தீவிரவாதிகள் தப்பினர் – இந்தியா முழுவதும் எச்சரிக்கை!

போபால் - இன்று திங்கட்கிழமை அதிகாலை போபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி...

டெல்லியில் பயங்கரம்: பெண்ணை 30 முறை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், 21 வயதான இளம் பெண் ஒருவரை கிட்டத்தட்ட 30 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான் அவளது முன்னாள் காதலன். நேற்று செவ்வாய்க்கிழமை...

டெல்லியில் சிக்குன்குனியா பரவுகிறது – இதுவரை 11 பேர் பலி!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் அதிவேகமாகப் பரவி வரும் சிக்குன்குனியா, டிங்கி நோயால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனைகளில்...