Home Tags பூர்வ குடியினர்

Tag: பூர்வ குடியினர்

“பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு” – வேதமூர்த்தி

கோலாலம்பூர்: கிளந்தான் மாநில பூர்வகுடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நட-வடிக்கையை முன்னெடுக்க மத்திய கூட்டரசாங்கத்திற்கு சட்ட ரீதியான முகாந்திரம் இல்லையென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவின் தொடர்பில் தேசிய சட்டத்துறை தலைவர் (அட்டர்னி...

பகாங்கில் 8,571 ஹெக்டர் நிலம் பூர்வகுடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது!

பகாங் மாநில அரசு எட்டாயிரம் ஹெக்டருக்கும் மேலான நிலத்தை பூர்வக்குடியினருக்கு, ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் மந்திரி பெசார் தெரிவித்தார்.

மலேசியப் பழங்குடியினர் மொழிகளின் கண்காட்சி

மலேசியப் பழங்குடியினர் மொழிகளின் கண்காட்சி 17 செப்டம்பர் 2019 முதல் 13 அக்டோபர் 2019 வரை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய உள்நாட்டு மொழிகள் ஆராய்ச்சி நடுவத்தில் நடைபெறுகிறது.

பூர்வகுடி மக்களை தாழ்த்திப் பேசக் கூடாது – வேதமூர்த்தி

குவா மூசாங் - பூர்வகுடி மக்களைப் பற்றி தாழ்வாகவோ அல்லது தரக்குறைவாகவோ கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார். கிளந்தான், குவா மூசாங், கோல கோ...

“நீர் மாசுபாடு காரணம் எனக் கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!”- வான் அசிசா

கோலாலம்பூர்: குவா மூசாங்கில் அமைந்துள்ள காம்போங் கோல கோவில் ஏற்பட்ட மரண சம்பவத்திற்கு நீர் மாசுபாடு காரணம் எனக் கண்ணறியப்பட்டால் அதற்கு காரணமாவர்களுக்கு எதிராக உறுதியாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணைப்...

“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்

கோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார். நோய்த்...

பூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் – வேலைவாய்ப்பு- மகாதீர் உறுதி

புத்ராஜெயா - மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார். "பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும்...

மலேசிய வரலாற்றில் முதல் பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினர்!

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ரம்லி முகமட் நூர் இன்று செவ்வாய்க்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். மலேசிய வரலாற்றில், முதன் முறையாக, பூர்வகுடி சமூகத்தைச் சார்ந்த...

1954-ஆம் ஆண்டு பூர்வக்குடியினர் சட்டம் திருத்தி அமைக்கப்படும்!

கோலாலம்பூர்: 1954-ஆம் ஆண்டு பூர்வக்குடி மக்கள் சட்டம் திருத்தி அமைக்கப்படும் என பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் பாரிட் முகமட் ராபிக் கூறினார். அதற்கான திட்டங்களை தீட்டி வருவதாகவும், பூர்வக்குடி மக்களுக்கு...

சூழ்ச்சிக்காக தே.மு பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தி உள்ளது!- மகாதீர்

கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு...